Saturday, April 25, 2009

இலங்கையில் `48 மணி நேரத்தில் நல்லது நடக்கும் என்று நம்புவோம்' ப.சிதம்பரம் பேட்டி

மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் சிவகங்கையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

இலங்கையில் நடைபெறும் போர் முடிவுக்கு வந்தால் எல்லோரும் நிம்மதியாக இருப்பார்கள். இலங்கையில் சகஜநிலை திரும்பவும், போரை நிறுத்தவும் வலியுறுத்தி வலிமையான கருத்தை நேற்று இந்தியா வைத்துள்ளது. அதில் நல்ல முடிவு வரும் என்று நாங்கள் நம்புகிறோம். இன்னும் 24 அல்லது 48 மணி நேரம் வரை என்ன நடக்கிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

பிரபாகரனுக்கு கெட்ட நிலைமை வரவேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் அவர் என்ன செய்துகொள்வார் என்று எனக்கு தெரியாது. மேலும் படிக்க

2 comments:

  1. seruppaale adithum thirunthaatha gongrakaaran chithamparam electionil thodraal thaan puththivarum. anaivarum onru sernthu thorkadippoom.

    ReplyDelete
  2. seruppaale adithum thirunthaatha gongrakaaran chithamparam electionil thodraal thaan puththivarum. anaivarum onru sernthu thorkadippoom.

    ReplyDelete