Wednesday, August 11, 2010

இந்தியாவில் இருந்து ஆபத்தான நோய்க்கிருமி பரவுகிறது

"எந்த மருந்துக்கும் கட்டுப்படாத ஆபத்தான நோய்க்கிருமி ஒன்று இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி வருவதாக'' இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நம் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு பாக்டீரியாக்களே காரணமாகும். இந்த பாக்டீரியாக்களை கொன்று நோயை குணப்படுத்துவதற்கு பலவகை நோய் எதிர்ப்பு மருந்துகளை அவ்வப்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள். குறிப்பிட்ட பாக்டீரியாக்களை அழிப்பதற்கு குறிப்பிட்ட மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும்படிக்க

1 comment:

  1. தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌மாக ஒன்று உலகம் முழுவதும் பரவி வருவதாக கண்டுபிடித்துள்ளனர்.

    "க்ளிக்" செய்து படியுங்கள்.

    ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

    ReplyDelete