போரை நிறுத்துங்கள்: இலங்கை அரசு, புலிகளுக்கு பிரதிபா வேண்டுகோள் "இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் போரை உடனே நிறுத்த வேண்டும், பேச்சுவார்த்தைகளை உடனே தொடங்க வேண்டும்'' என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் நிகழ்த்திய உரையில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இது தற்போதைய பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் ஆகும். கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உரையாற்றினார். இரண்டு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் சுமார் 75 நிமிடங்கள் அவர் பேசினார்.மேலும்......
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரள சதியை முறியடிக்க வேண்டும்: ஜெயலலிதா
ஒரு பவுன் தங்கம் ரூ.11 ஆயிரத்தை நெருங்கியது
No comments:
Post a Comment