Wednesday, April 8, 2009

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன்கோவில் கும்பாபிஷேகம் 14 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது. 5 லட்சம் பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

புராண சிறப்புகளையும் வரலாற்று பெருமைகளையும் கொண்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. ரூ.12 கோடி செலவில் அனைத்து கோபுரங்கள், சன்னதிகள், பிரகாரங்கள் மற்றும் மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டன. சுவாமி சன்னதி தங்கவிமானம் புதுப்பிக்கப்பட்டதோடு, அம்மன் சன்னதி விமானத்தில் புதிதாக தங்கத்தகடு பதிக்கப்பட்டது.

இதனை அடுத்து கடந்த மாதம் 26-ந் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. மேலும் படிக்க

இலங்கை ராணுவம் உச்சகட்ட தாக்குதல்

இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி லண்டன் பாராளுமன்றம் முன்பு முற்றுகையில் ஈடுபட்ட 9 பேர் கைது

No comments:

Post a Comment