ஆடை அலங்கார அணிவகுப்பில் ஆபாசமாக நடந்து கொண்டதாக, இந்தி நடிகை டுவிங்கிள் கன்னா கைது செய்யப்பட்டார். அவருடைய கணவர் அக்ஷய் கன்னாவும் இந்த வழக்கில் கைது செய்யப்படுகிறார்.
மும்பையில் கடந்த வாரம் நடைபெற்ற `லேக்மி' ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில், இந்தி நடிகர் அக்ஷய் கன்னாவும் அவருடைய மனைவி டுவிங்கிள் கன்னாவும் பங்கேற்றனர். மேடையில் ஒயிலாக நடந்து வந்த அக்ஷய் கன்னா, முன்வரிசையில் அமர்ந்து இருந்த அவருடைய மனைவி டுவிங்கிள் அருகே வந்ததும், திடீரென நின்றார்.
பின்னர் மனைவியை பார்த்து தனது `பேன்ட் பட்டனை' கழற்றும்படி கேட்டுக்கொண்டார். உடனே டுவிங்கிளும் பலத்த மகிழ்ச்சி ஆரவாரத்துக்கு இடையே கணவரின் பேன்ட் பட்டனை கழற்றத் தொடங்கினார். மேலும் படிக்க
உயிருக்கு போராடும் 1 லட்சம் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் அதிபர் ராஜபக்சேவிடம் ஐ.நா.சபை தலைவர் வலியுறுத்தல்.
முதல்வரின் விருப்பம் விஷமத்தனமானது: நெடுமாறன் குற்றச்சாட்டு
No comments:
Post a Comment