Friday, April 24, 2009

பிரபாகரனை கொல்ல இந்திய உளவுத்துறை சதி

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை படுகொலை செய்ய இந்திய உளவுத்துறை சதி செய்துள்ளதாக பழ.நெடுமாறன் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை படுகொலை செய்ய ரா உளவுத்துறை சதித்திட்டம் தீட்டியுள்ளது என மிக நம்பகமானத் தகவல் கிடைத்திருக்கிறது.
மேலும் படிக்க

No comments:

Post a Comment