Wednesday, June 10, 2009

பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டாரா?: மனித உரிமை அமைப்பு தகவல்

விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், கொல்லப்படுவதற்கு முன் இலங்கை ராணுவத்தால் உடல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை ராணுவத்தின் உயர்நிலை தகவல்களை மேற்கோள்காட்டி "மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்' என்ற அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு தயாரித்துள்ள 48 பக்க அறிக்கை "இந்திய -ஆசிய செய்தி சேவை' நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. மேலும் படிக்க

No comments:

Post a Comment