திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம், ஆன் லைனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 2ம் தேதி நடக்கிறது.
அதற்கான யாகசாலை பூஜை கடந்த வெள்ளியன்று இரவு துவங்கியது. தினமும் காலை, மாலையில் நடக்கும் யாகசாலை பூஜைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக கும்பாபிஷேக நிகழ்ச்சிகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமென கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நேரடி ஒளிபரப்பைப் பார்க்க
No comments:
Post a Comment