இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் பின்புறமுள்ள திருமூர்த்திநகரின் 2-வது ரோட்டிற்கு சுரேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் சென்றார். திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவர், மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றினார். பின்னர் உடலில் தீ வைத்துக்கொண்டார்.
தீ உடல் முழுவதும் பிடித்ததும் `காதல் வாழ்க' என்று கத்தியபடி ரோட்டில் அங்கும், இங்கும் ஓடினார். மேலும் படிக்க
Kaadhal nalla visayam thaan but atharkaaga uyirai viduvathu aetruk kolla mudiyatha visayam......
ReplyDelete