வடமாநிலத்தில் இரண்டு பள்ளிக்கூடங்களில் நடைபெற்றுள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவங்கள் அவை பள்ளிக்கூடங்களா? சித்தரவதைக் கூடங்களா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளன.
கல்வி கட்டணத்தை செலுத்தாத மாணவியை பள்ளிக்கூடத்திலேயே, பள்ளிக்கூட அதிபர் கற்பழித்தார்.
நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் உள்ள மகாராஜா செகண்டரி பள்ளிக்கூடம், ரமேஷ் சைன் என்ற தனியாரால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 14 வயதான பெண் 6-ம் வகுப்பில் படித்து வருகிறார். மேலும் படிக்க
No comments:
Post a Comment