Wednesday, September 30, 2009

கோவில் கருவறைக்குள் பெண்ணுடன் அர்ச்சகர் உல்லாசம்

கோவிலுக்குள் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து அர்ச்சகர் ஒருவரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். காஞ்சீபுரத்தில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே கிழக்கு ராஜ வீதியில் உள்ளது, மச்சேச பெருமாள் கோவில். இந்த கோவிலில், தேவநாதன் (வயது 35) என்பவர் அர்ச்சகராக உள்ளார். இவரது சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த பழைய சீவரம். அங்குள்ள பிராமணர் தெருவில் வசித்து வருகிறார். மேலும் படிக்க

No comments:

Post a Comment