Wednesday, October 21, 2009

18 இளம்பெண்களை கற்பழித்து கொலை செய்த ஆசிரியர் கைது

திருமண ஆசை காட்டி 18 இளம்பெண்களை கற்பழித்து, அவர்களுக்கு சயனைடு மாத்திரையை, கருத்தடை மாத்திரை என்று கொடுத்து கொலை செய்த ஆசிரியர் ஒருவரை மங்களூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்ட மக்களை கலக்கிய இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பரிமாரு கிராமத்தைச் சேர்ந்த அனிதா (வயது 22). இவர் கடந்த ஜுன் மாதம் 17-ந் தேதி காணாமல் போனார். அந்த பெண்ணை கண்டுபிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.

காணாமல் போன அனிதாவின் செல்போனில் இருந்து யார், யாருக்கு பேசப்பட்டு இருக்கிறது என்பதை கவனமாக ஆய்வு செய்தனர். அப்போது ஆச்சரியப்படும் வகையில் ஏற்கனவே காணாமல் போயிருந்த சில பெண்களுக்கு அனிதா தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது. அந்த பெண்களின் செல்போன்களை தொடர்பு கொண்டபோது, அதில் ஒரு பெண்ணின் செல்போனை ஒருவன் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. மேலும் படிக்க

மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேசைக் கண்டித்து கருணாநிதி தலைமையில் கண்டன கூட்டம்

கருணாநிதியின் துதிபாடத்தான் செம்மொழி மாநாடு: விஜயகாந்த்

போலீஸ்காரர்கள் போல் நடித்து நர்சை கற்பழித்த உயிரியல் பூங்கா ஊழியர்கள் 2 பேர் கைது

No comments:

Post a Comment