Wednesday, November 4, 2009

கள்ளக்காதலனின் திருமணத்தை தடுக்க `கொடூர' சதி அ.தி.மு.க பெண் கவுன்சிலர் கைது

கள்ளக்காதலனின் திருமணத்தை தடுக்க அவருக்கு நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண்ணை கடத்திச்சென்று எச்.ஐ.வி., கிருமியை ஊசி மூலம் செலுத்தி கொல்ல முயற்சி செய்த பெண் கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி திருவெறும்பூர் ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் ராஜகுமாரி (வயது 32). இவருடைய கணவர் பெயர் நடேசன். இவர்கள் திருவெறும்பூர் மேலகுமரேசபுரத்தில் வசித்து வருகின்றனர்.

ராஜகுமாரிக்கும் குமாரமதீஸ்வரன் (வயது 23) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

No comments:

Post a Comment