Monday, November 23, 2009

பெண்களின் படத்தை இணையதள‌த்‌தி‌ல் பரப்பிய மாணவர்கள்

செ‌ன்னை திருவான்மியூரைச் சேர்ந்த க‌விதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் பொறியியல் கல்லூரி மாணவியான இவர் காவ‌ல்துறை ஆணைய‌‌ர் ராஜே‌ந்‌திரனை ச‌ந்‌தி‌த்து புகா‌ர் மனு ஒ‌ன்று கொடு‌த்து‌‌ள்ளா‌ர்.

அதில், யாரோ மர்ம ஆசாமி நான் கல்லுரியில் இருந்து சுற்றுலா சென்ற போது எடுத்த படத்தை இணையதள‌த்‌தி‌ல் வெளியிட்டு தன்னுடைய செல்போன் நம்பரை குறிப்பிட்டு உல்லாசத்துக்கு தயார் என்ற ஆபாச வாசகத்தோடு பரப்பி விட்டுள்ளான். மேலும் படிக்க

இன்று துவங்கும் இந்​தியா-​இலங்கை 2-வது டெஸ்ட் பார்க்க Live Cricket

No comments:

Post a Comment