Friday, December 18, 2009

நான் அவனில்லை - கஸாப் பரபரப்பு வாக்குமூலம்

வீடியோவில் இருக்கும் தீவிரவாதி நானில்லை.எனக்கும் மும்பைத் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மும்பைத் தாக்குதலை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் அஜ்மல் கஸாப் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.

மும்பைத் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கஸாப் இன்று 26/11 நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டான். அவன் மீதான வழக்கை நீதிபதி தகிலியானி விசாரித்தார்.
மேலும்படிக்க

No comments:

Post a Comment