Sunday, December 20, 2009

மீண்டும் ஒரு சுயம்வரத்துக்கு தயார் : நடிகை ராக்கி சவந்த்

பிரபல இந்தி நடிகை ராக்கி சவந்த் சில மாதங்களுக்கு முன்பு தனது கணவரை சுயம்வரம் நடத்தி தேர்ந்தெடுக்கப்போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இதனால் அவரது சுயம்வரத்தில் கலந்து கொண்டு அவரை திருமணம் செய்து கொள்ள ஏராளமானவர்கள் போட்டி போட்டு பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

அவரது சுயம்வரத்தில் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், ரசிகர்கள் என பலதரப்பினர் பங்கேற்றனர். அந்த சுயம்வரத்தில் எலேஷ் என்பவரை நடிகை ராக்கி சவந்த் தனது காதல் கணவராக தேர்வு செய்தார்.
மேலும்படிக்க

No comments:

Post a Comment