Monday, February 1, 2010

கணவரை உத‌றி‌வி‌ட்டு குழந்தையுடன் காதலனுடன் சேர்‌ந்த பெ‌ண்

கணவ‌ன் வே‌ண்டா‌ம் எ‌ன்று கூ‌றி வெ‌ளியே‌றிய பெ‌ண்ணை குழ‌ந்தையுட‌ன் காதலனுட‌ன் காவ‌ல்துறை‌யின‌ர் சே‌ர்‌த்து வை‌த்து‌ள்ள சம்பவம் விழுப்புரம் மாவட்டம் கச்சிராப்பாளைய‌த்‌தி‌ல் நட‌ந்து‌ள்ளது.

க‌ச்‌சிரா‌ப்பாளைய‌‌த்தை சே‌‌ர்ந்தவர் அய்யாவு எ‌ன்பவ‌ரி‌ன் மனைவி மாலதி (22). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. திருக்கோவிலூர் பாண்டலம் கிராமத்தை சேர்ந்த மாலதி திருமணத்துக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பரை காதலி‌த்து‌ள்ளா‌ர். இந்த தகவல் அய்யாவு‌க்கு தெ‌ரியவ‌ந்ததா‌ல் மனைவியை சந்தேகப்பட தொடங்கியு‌ள்ளா‌ர்.

மேலும்படிக்க

No comments:

Post a Comment