Tuesday, February 9, 2010

'என் கணவரின் உயிருக்கு ஆபத்து' - பொன்சேகாவின் மனைவி அனோமா கண்ணீர்

எனது கணவர் எங்கே. அவரை இந்த அரசு கடத்தி வைத்துள்ளது. குடும்பத்தினருடன் கூட தொடர்பு கொள்ள முடியாமல் தடை செய்துள்ளது என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார் பொன்சேகாவின் மனைவி அனோமா.

ராணுவத்தினரால் மிகவும் கேவலமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளார் பொன்சேகா. அவரது பிடரியில் அடித்துத் தள்ளி, தரதரவென கை, கால்களைப் பிடித்து இழுத்து மிக மோசமான முறையில் ராஜபக்சே அரசின் ராணுவ வீரர்கள் பொன்சேகாவைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
மேலும்படிக்க

No comments:

Post a Comment