Tuesday, February 23, 2010

கணவர்களுக்கு தெரியாமல் உல்லாச தொழில் செய்த குடும்ப பெண்கள் கைது

சென்னை எழும்பூரில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் விபசார தொழிலில் ஈடுபட்ட குடும்ப பெண்கள் கைது செய்யப்பட்டனர். கணவர்களுக்கு தெரியாமல் இவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டதாக பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளது.
மேலும்படிக்க

No comments:

Post a Comment