Wednesday, May 12, 2010

காதலன் நாக்கை கடித்து துப்பிய காதலி

முத்தம் தா... முத்தம் தா.. என அடிக்கடி முத்தம் கேட்டு தொந்தரவு செய்த காதலனின் நாக்கை கடித்து துப்பிய காதலி கைது செய்யப்பட்டார். அவர் மீது தப்பில்லை எனக் கூறி நீதிபதி விடுதலை செய்தார். ஜெர்மனியில் நடந்த இந்த கடி சம்பவம் காதலர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்படிக்க

No comments:

Post a Comment