Tuesday, August 10, 2010

இளம்பெண்ணை நிர்வாணமாக்கி ஓட ஓட விரட்டி மானபங்கம்

வேறு சாதி வாலிபரை காதலித்ததால், ஆதிவாசி இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி, 8 கிலோ மீட்டர் தூரம் ஓட ஓட விரட்டி தாக்கி மானபங்கப்படுத்திய அதிர்ச்சிïட்டும் கொடூர சம்பவம், மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்துள்ளது.

மேற்கு வங்காள மாநிலம் சூரி பகுதியில் உள்ள செல்போன்களில், `ஆதிவாசி பெண்' என்ற தலைப்பில் பரவிய நிர்வாண மானபங்க காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 17 வயதுள்ள அந்த ஆதிவாசி பெண், வேறு சாதி வாலிபரை காதலித்ததால், கிராம மக்கள் ஒன்றுகூடி இந்த கொடூர காட்சியை அரங்கேற்றி உள்ளனர்.
மேலும்படிக்க

1 comment: