Sunday, August 29, 2010

காமன்வெல்த்தில் களைகட்டும் "காம"பிஸினஸ்

டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் அக்டோபர் 3-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடக்கிறது. 72 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகளில் ஏகப்பட்ட ஊழல் நடக்கிறது. போட்டி தொடங்க குறைவான நாட்களே உள்ள நிலையில் இன்னும் ஏற்பாடுகள் எதுவும் முழுமையடைவில்லை என காமன்வெல்த் பற்றி தொடர்ச்சியாக பரபரப்பு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த வரிசையில் லேட்டஸ்ட் பரபரப்பு ஏற்படுத்தியிருப்பது டெல்லியில் சூடுபிடித்துள்ள விபசாரம்.
மேலும்படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...