Thursday, March 7, 2013

தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 08-03-2013


 டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட மாணவிக்கு ‘ஸ்திரி சக்தி’ விருது: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று வழங்குகிறார்
டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட மாணவிக்கு ரூ.3 லட்சம் பரிசுத்தொகை கொண்ட ‘ஸ்திரி சக்தி’
 இந்தியாவை மிரட்டுகிறது இலங்கை: ஜெயலலிதா
இந்தியாவை மறைமுகமாக மிரட்டும் வகையில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை துப்பாக்கிச்சூடு நடத்தி
 ஊத்துக்கோட்டை அருகே வேதநாராயணசாமி கோவிலில் ரகசிய அறை திறப்பு
ஊத்துக்கோட்டை அருகே உள்ள வேதநாராயணசாமி கோவிலில் ரகசிய அறை திறக்கப்பட்டது. புதையல் எதுவும்
 மயக்க மருந்து கொடுத்து மாணவி பலாத்காரம்
திருப்பூர் சூசையாபுரத்தை சேர்ந்த 15 வயது சிறுமி திருப்பூர் மாநகராட்சிப் பள்ளியில் 10ம்
 மாட்டு வண்டி சக்கரத்தில் சிக்கி 5 வயது சிறுவன் பலி
புதுவண்ணாரப்பேட்டையில் பஸ் மோதியதால் மாடு மிரண்டு ஓடியது. இதில் மாட்டு வண்டி சக்கரத்தில்
 அணு உலை எதிர்ப்பாளர் மனைவி கணக்கில் ரூ.30 லட்சம் டெபாசிட்
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு உறுப்பினரது மனைவி வங்கி கணக்கிற்கு லண்டனில் இருந்து
 தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை ஒரே நாளில் 3 இடங்களில் தாக்குதல்
ஒரே நாளில் 3 இடங்களில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்
 காமசூத்ரா 3டி படத்தில் நாசர் ஷெர்லின் சோப்ராவுடன் நடிக்கிறார்
தமிழ் சினிமாவில் பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வருபவர் நாசர். இவருக்கு சமீபகாலமாக தமிழில்
 சந்தானத்தின் ஜோடியாகிறார் பாலிவுட் ஹீரோயின் கீதா பஸ்ரா!
 சந்தானம் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் பிரபல பாலிவுட் ஹீரோயின் கீதா பஸ்ரா
 சினிமா வாய்ப்பு தருவதாக என் பெயரில் மோசடி: டைரக்டர் சசிகுமார்
என்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தி சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக வெளியாகும் செய்திகள்
 சென்னையில் நடந்த சிசிஎல் பார்ட்டிக்கு வந்த விஜய், நயன்தாரா
சென்னையில் நடந்த சிசிஎல் பார்ட்டியில் விஜய் மற்றும் நயன்தாரா ஆகியோர் கலந்து கொண்டனர். சிசிஎல்
 ஆண்களை விட பெண்களின் மூளைக்கு சக்தி அதிகமாம்
பெண்கள் ஏதாவது ஒரு விசயத்தை செய்தாலோ, சொன்னாலோ அதில் ஒரு அர்த்தம் இருக்கும்.
 கணவர், காதலருடன் ஒரே வீட்டில் வசிக்கும் பெண்
லண்டனில், தனியார் நிறுவனம்ஒன்றில், மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றுபவர், மரியா பட்ஸ்கி, 33.
 கவர்னர் ரோசய்யா பாதுகாப்புக்கு சென்ற பெண் இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி
 கவர்னர் பாதுகாப்புக்கு சென்ற பெண் இன்ஸ்பெக்டர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.தஞ்சை
 அம்மா வேடத்தில் நடிக்கும் ரம்யா நம்பீசன்
குள்ளநரிக் கூட்டம், பீட்சா போன்ற, சராசரி வெற்றிப் படங்களில், ஹீரோயினாகநடித்திருந்த, ரம்யா நம்பீசனுக்கு,
 கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் மீண்டும் வடிவேலு
  அரசியல் பிரச்சாரத்துக்குப்போன வடிவேலுவுக்கு சினிமாவில் விழுந்தது ஆப்பு. இரண்டு வருட வனவாசத்துக்குப் பிறகு
 கைக்காசு,,,-விமலன்
  , எந்தப் பக்கம் கையை விட்டபோதிலும் அவரது உடம்பிலிருந்து ரூபாயை எடுத்து விடுகிறார்.
 போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் - காதலனின் கன்னத்தில் அறைந்த மாமனார்
சென்னையை அடுத்த ஆலந்தூர் பருத்திவாக்கம் தெருவை சேர்ந்தவர் ரவி. கார் டிரைவர். இவருடைய
 கேரளாவில், 3 வயது தமிழக சிறுமி கடத்தி கற்பழிப்பு
கேரளாவில், 3 வயது தமிழக சிறுமி கடத்திச்செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டாள். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட
 12-ந்தேதி பொது வேலைநிறுத்தம் மக்களை திசை திருப்பும் வேலை - வைகோ குற்றச்சாட்டு
மார்ச் 12-ந்தேதி அறிவிக்கப்பட்டுள்ள பொதுவேலை நிறுத்தம் மக்களை திசை திருப்பும் வேலை என்று
 பைன்பியூச்சர் நிர்வாக இயக்குனர்கள் 2 பேர் சென்னையில் சிக்கினார்கள் - கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் சிக்கியது
தமிழகம் முழுவதும் ரூ.800 கோடி மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பைன்பியூச்சர்
 கொழும்பில் போராட்டம் நடத்தச்சென்ற தமிழர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்
இலங்கையில் மாயமான தமிழர்களை மீட்டு தரக்கோரி கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடத்த பஸ்களில்
 ஐதராபாத்தில் மீண்டும் குண்டுகள் வெடிக்கும் - மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
ஐதராபாத்தில் இன்னும் 48 மணி நேரத்தில் மீண்டும் குண்டு வெடிக்கலாம். எனவே பொதுமக்கள்
 பிரதீபா காவேரி கப்பல் உரிமையாளர்கள் 2 பேர் கைது
சென்னை கடலில் தரைதட்டி நின்ற பிரதீபா காவேரி கப்பலின் உரிமையாளர்கள் 2 பேர்
 ஹெலிகாப்டர் ஊழல்: முன்னாள் விமானப்படை தளபதி தியாகியிடம் சி.பி.ஐ. விசாரணை
ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகி மற்றும் அவரது உறவினர்கள்
 கள்ளத்தொடர்பால் ஆத்திரம் - ஓடும் பஸ்சில் பெண் வெட்டிக்கொலை
நெல்லை அருகே உள்ள வெள்ளாளங்குளத்தை சேர்ந்த பிச்சையா மகன் அயன்பாண்டியன் மனைவி பேச்சியம்மாள்
 நம்பிக்கை மோசடி புகார் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ.4,000 கோடி அபராதம்
ஒப்பந்தப்படி வாடிக்கையாளர்களுக்கு உரிய வாய்ப்புகளை தராமல் நம்பிக்கை மோசடி செய்ததாக பிரபல கம்ப்யூட்டர்
 இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா?
இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது
 தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு நோக்கி நகர்ந்து கன்னியாகுமரி
 மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க
பொதுவாக மார்பக புற்றுநோயானது அம்மா, பாட்டி போன்றவர்களுக்கு, 50 வயதிற்கு முன்னரே மார்பக

No comments:

Post a Comment