Thursday, April 16, 2009

பத்மஸ்ரீ விருது விழா புறக்கணிப்பு: டோனி, ஹர்பஜன்சிங் மீது கிரிமினல் வழக்கு

பிரபல கிரிக்கெட் வீரர்களான டோனி மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகளை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அந்த விருதுகளை வழங்கும் விழா, கடந்த செவ்வாய் கிழமையன்று டெல்லியில் நடந்தது. அப்போது டோனி மற்றும் ஹர்பஜன்சிங் இருவரும் ஜனாதிபதியிடம் இருந்து விருதுகளை பெற வரவில்லை.

இந்த சூழ்நிலையில், டோனி மற்றும் ஹர்பஜன்சிங் இருவருக்கும் எதிராக பீகார் மாநிலம் முஜாபர்புர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சுதிர்குமார் என்ற வக்கீல் கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். மேலும் படிக்க

No comments:

Post a Comment