Sunday, July 5, 2009

மாணவிகளை கற்பழிக்க முயன்ற எம்.எல்.ஏ.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கொவ்வுரு தொகுதியை சேர்ந்த தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.யான டி.வி. ராமராவ், நர்சு படிப்பு கல்லூரி நடத்தி வருகிறார். அங்கு படித்து வரும் 5 கேரள மாணவிகளை கற்பழிக்க முயன்றதாக, எம்.எல்.ஏ. ராமராவ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரித்து வருகிறார்கள்.

நேற்று மாணவிகள் 5 பேரும் தங்கள் பெற்றோருடன், ஐதராபாத் வந்து, கவர்னர் என்.டி.திவாரியை சந்தித்து மனு கொடுத்தனர். ஆந்திர உள்துறை மந்திரி, மற்றும் மனித உரிமை கமிஷன் தலைவர் ஆகியோரையும் மாணவிகள் சந்தித்து மனு கொடுத்தனர். மேலும் படிக்க

ஓரின சேர்க்கையாளர்களை ஆதரிப்பது ஏன்? இந்தி நடிகை செலினா ஜெட்லி பேட்டி

No comments:

Post a Comment