Friday, November 13, 2009

பரீட்சை நேரத்தில் குழந்தைகளை பிரசவித்த ஆரம்ப பாடசாலை மாணவிகள்

இரு ஆரம்ப பாடசாலை மாணவிகள் பரீட்சையின்போது பிரசவ வலி கண்டு குழந்தைகளைப் பிரசவித்த பின், பிற்பகல் இடம்பெற்ற பரீட்சைகளை தொடர்ந்து எழுதிய சம்பவம் உகண்டா மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் முதல் சம்பவம் உகண்டாவிலுள்ள ஜொஷுவா மமாலி எனும் இடத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் படிக்க

No comments:

Post a Comment