Friday, November 13, 2009

காஞ்சீபுரம் கோவிலுக்குள் நடந்த அர்ச்சகரின் செக்ஸ் லீலை: செல்போனில் வேகமாக பரவும் ஆபாச காட்சிகள்

காஞ்சீபுரம் கோவிலுக்குள் அர்ச்சகர் செய்யும் செக்ஸ் லீலை ஆபாச காட்சிகள், தமிழகம் முழுவதும் செல்போனில் வேகமாக பரவி வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பழைய சீவரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவநாதன் (வயது35). இவர் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீமச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக உள்ளார். இவர் ஒரு பெண்ணிடம் கோவில் கருவறையில் செக்ஸ் லீலையில் ஈடுபடும் ஆபாச காட்சிகள் முதல், முதலில் காஞ்சீபுரத்தில் வெளியானது.
வீடியோ காட்சி

No comments:

Post a Comment