Friday, May 14, 2010

எனது செக்ஸ் வாழ்க்கையில் பாதிப்பு- கார்லா ப்ரூனி

எனது கணவர் சர்கோஸி தனது பணியில்தான் தீவிரமாக உள்ளார்.
எனக்கு விருப்பமான வரை செக்ஸில் ஈடுபடுவதை அவரது வேலைப்பளு தடுக்கிறது. இதனால் எனது செக்ஸ் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலேயே உள்ளன என்று கூறியுள்ளார் கார்லா சர்கோஸி.

மேலும்படங்கள்
மேலும்படிக்க

திமுகவில் இணைந்தார் நடிகை குஷ்பு

காங்கிரஸில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் நடிகை குஷ்பு இன்று திமுகவில் இணைந்தார்.

முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் அவர் திமுகவில் இணைந்தார்.
மேலும்படிக்க

Thursday, May 13, 2010

பிளஸ் டூ தேர்வு 85.2% பேர் தேர்ச்சி - முடிவுகளை தமிழ்குறிஞ்சி இணையதளத்தில் காணலாம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை தமிழ்குறிஞ்சி இணையதளத்தில் காணலாம்.

இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் 85.2 சதவீத மாணவ, மாணவி கள் வெற்றி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தைவிட அதிகமாகும்.

வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 88 சதவீதமாகும். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 81.9 சதவீதமாகும்.

1,187 மதிப்பெண்கள் பெற்று தூத்துக்குடி மாணவன் பாண்டியன் முதலிடம் பிடித்துள்ளார்.

1,186 மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவி சந்தியா,
கிருஷ்ணகிரி மாணவி காருண்யா, மாணவன் திணேஷ் ஆகியோர் 2வது இடம் பிடித்துள்ளனர்.

1185 மதிப்பெண்களுடன் விருதுநகர் பிரவக்ஷனா, ஈரோடு மனோசித்ரா, நாமக்கல் அபிநயா, அரியலூர் அன்டோ நதாரினி, செங்கல்பட்டு ஸ்ரீவித்யா ஆகியோர் 3வது இடத்தைப் பெற்றுள்ளனர்.

வெளி மாவட்ட மாணவர்கள் சாதனை:

சென்னை மாணவர்கள் யாரும் முன்னணி இடங்களைப் பெறவில்லை. அனைத்து இடங்களையுமே வெளி மாவட்ட மாணவர்கள்தான் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மார்ச் மாதம் நடந்த பிளஸ்டூ தேர்வை ஏழரை லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். இதன் முடிவுகள் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வந்தன. அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி முடிவை வெளியிட்டார்.

மெட்ரிகுலேஷன் தேர்வு:

மெட்ரிக் தேர்வில் சென்னை டிஏவி பள்ளியைச் சேர்ந்த மாணவி அனு 1,188 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

அதே பள்ளி மாணவி சாரிணி 1,187 மதிப்பெண்களுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

2 சிறுவர்களால் கற்பழிக்கப்பட்ட மூதாட்டி

திருவனந்தபுரம் அருகே 2 சிறுவர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

மேலும்படிக்க

Wednesday, May 12, 2010

காதலன் நாக்கை கடித்து துப்பிய காதலி

முத்தம் தா... முத்தம் தா.. என அடிக்கடி முத்தம் கேட்டு தொந்தரவு செய்த காதலனின் நாக்கை கடித்து துப்பிய காதலி கைது செய்யப்பட்டார். அவர் மீது தப்பில்லை எனக் கூறி நீதிபதி விடுதலை செய்தார். ஜெர்மனியில் நடந்த இந்த கடி சம்பவம் காதலர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்படிக்க

Tuesday, May 4, 2010

நண்பரின் மனைவியை கற்பழித்த அமைச்சர் : பரபரப்பு வீடியோ காட்சி

கற்பழிப்பு வழக்கில் சிக்கிய கர்நாடக முன்னாள் அமைச்சர் ஹாலப்பா தலைமறைவாகிவிட்டார். இந்த வழக்கில் தனி போலீஸ் படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் கற்பழிப்பு சம்பவத்தின் போது சந்திராவதியின் கணவர் எடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெங்கடேஷ் மூர்த்தியால் எடுக்கப்ட்ட வீடியோ

Monday, May 3, 2010

மனைவியின் கற்பழிப்பை வீடியோ படம் எடுத்த கணவன்

மந்திரியால் தன் மனைவி கற்பழிக்கப்படுவதை வீடியோ படம் எடுத்த கணவர் கொடுத்த புகாரால் கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

மேலும்படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...