Wednesday, February 27, 2013

தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 28-02-2013

 ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்லுக்கு ஓய்வு
ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரிலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ்
 ஐ.டி., பீ.பி.ஓ. துறைகளால் வேலைவாய்ப்பு அதிகரிப்பு
ஐ.டி. மற்றும் பீ.பி.ஓ. துறைகளால் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. 2012 ஜூன் வரையிலான
  ‘சென்செக்ஸ்’ 137 புள்ளிகள் உயர்வு
பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில், வரும் 2013–14–ஆம் நிதி
 நடத்தையில் சந்தேகம் ஆசிரியைக்கு கத்தி குத்து
அம்பத்தூர் அடுத்த புதூர் ராஜிவ் காந்தி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ரவி
 அவதூறாக பேசியதாக வழக்கு - தஞ்சை கோர்ட்டில் விஜயகாந்த் ஆஜர்
முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தஞ்சை கோர்ட்டில் விஜயகாந்த்
 முத்தம் பெறுவதில் நடிகை வீணா மாலிக் கின்னஸ் சாதனை
இந்தி நடிகை வீணா மாலிக் ஒரு நிமிடத்தில் 137 ரசிகர்களிடம் இருந்து முத்தங்கள்
 கோவையில் இளம்பெண்களை விமானத்தில் அழைத்து வந்து விபச்சாரம்
கோவை பீளமேடு சவுபாக்யா நகரில் உள்ள ஒரு பங்களாவில் பாலியல் தொழில் நடப்பதாக
 கற்பழித்து கொலை செய்யும் குற்றவாளிகளின் கருணை மனுக்களை பரிசீலிக்கக்கூடாது
கற்பழித்து கொலை செய்யும் குற்றவாளிகளின் கருணை மனுக்களை ஜனாதிபதி பரிசீலிக்கக்கூடாது என்றும், இதுதொடர்பாக
 வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்
வி.ஏ.ஓ. பணிக்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு
 ஆன்லைனில் கேபிள் கட்டணம் அரசு உத்தரவுக்கு ஐகோர்ட் தடை
ஆன்லைனில் கேபிள் டிவி கட்டணம் செலுத்தும் அரசு உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை
 மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதில், வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும்
 திருவள்ளுவர் சிலை பராமரிப்பு: 4 மாதங்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனப் பூச்சு பணி நடைபெறவுள்ளதால் சுற்றுலாப் பயணிகள்
 3 அமைச்சர்கள் நீக்கம் ஏன்? - பரபரப்பு தகவல்கள்
மூன்று  அமைச்சர்கள் நீக்கப்பட்ட தன் பின்னணி குறித்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:சுற்றுலாத்துறை அமைச்சராக
 பிளஸ்–2 தேர்வு நாளை தொடங்குகிறது
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தனித்தேர்வர்கள் உள்பட
 ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டும் பணி மார்ச் 15–ந் தேதி வரை நீட்டிப்பு தமிழக அரசு அறிவிப்பு
இது குறித்து அரசு இன்று  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–பொது விநியோகத் திட்டத்தின் கீழ்
 கண்ணா லட்டு தின்ன ஆசையா பட வழக்கு சமரச மையத்துக்கு மாற்றம்
கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் தொடர்பாக நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ், சென்னை
 ஹெலிகாப்டர் ஊழல் ஜேபிசி விசாரணைக்கு மாநிலங்களவை ஒப்புதல்
ஹெலிகாப்டர் ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) அமைக்க மத்திய
 பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள் கட்சி பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் ஜெயலலிதா அறிவிப்பு
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர்கள், கட்சி பொறுப்புகளில் இருந்தும் நீக்கி ஜெயலலிதா
 செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டல்: சப்-இன்ஸ்பெக்டர் மகள் தற்கொலை
பத்தாம் வகுப்பு மாணவியை ஆபாசமாக செல்போனில் படம் பிடித்த 5 மாணவர்கள் அவற்றை
 கொல்கத்தா வணிக வளாகத்தில் தீ விபத்து : பலி எண்ணிக்கை உயர்வு
கொல்கத்தாவின் வணிக வளாகத்தில் உள்ள ஆறு மாடிக் கட்டடத்தில் நேரிட்ட தீ விபத்தில்
 தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: கோகுல இந்திரா-விஜய்-சிவபதி நீக்கம்
தமிழக அமைச்சர்கள் 3 பேர்களது பதவி பறிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக 3 பேர்
 நடிகை ஜெயப்பிரதா மகனை ஹீரோவாக்க துடிக்கிறார்
இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில், ஒரு காலத்தில், கொடி கட்டி பறந்தவர், ஜெயப்பிரதா.
 விஜய் ஜோடியாக நடிக்க அசினுக்கு எதிர்ப்பு
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் நடிகர், நடிகைகள் யாரும் அந்நாட்டுக்கு
 தமிழ் நடிகைகளுடன் போட்டிக்கு வரும் பாலிவுட் ஹீரோயின் ப்ரினீதி சோப்ரா
பிரபல இந்தி நடிகை ப்ரினீதி சோப்ரா. இவர் நடித்த "லேடீஸ் வெர்சஸ் விக்கிபாய்",
 நாகேஷ் வேடத்தில் சந்தானம்
முதல் படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா பாக்யரா‌ஜின் நேற்று இன்று நாளை
 பவர் ஸ்டாரை பாராட்டிய நடிகை சமந்தா
பவர் ஸ்டாரை பாராட்டிய நடிகை சமந்தாசமந்தா, இப்போதெல்லாம், பவர் ஸ்டாரைப் பற்றித் தான்,
 பிறந்த நாளையொட்டி நிமிடத்திற்கு 126 முத்தங்கள் பெற்று கின்னஸ் சாதனை படைக்க விரும்பும் நடிகை வீணா மாலிக்
பாகிஸ்தானை சேர்ந்த பிரபல உருது நடிகை வீணா மாலிக்.உருது மட்டுமின்றி இந்தி, தெலுங்கு,


 மெரினா கடற்கரையில் கடலில் மூழ்கி பிளஸ்–2 மாணவர் பலி
மெரினா கடற்கரையில், கடலில் குளித்த பிளஸ்–2 மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.சென்னை அரும்பாக்கம்
 மீனவர்களை தாக்கி விரட்டியடித்தது இலங்கை கடற்படை
ராமேஸ்வரம் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டியடித்தனர். படகு
 விளையாடியபோது ‘கிரீசை’ எடுத்து சாப்பிட்ட 9 மாத குழந்தை பரிதாப பலி
திருவேற்காடு அருகே விளையாடியபோது கிரீசை எடுத்து சாப்பிட்ட 9 மாத குழந்தை பரிதாபமாக
 புழல் சிறைக்குள் வீசப்பட்ட பார்சலில் 1 கிலோ கஞ்சா
புழல் சிறையில் ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை கொண்டு
 கணவனுடன் தகராறு: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
மதுரவாயலை அடுத்த நூம்பல், தெருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது
 ராயப்பேட்டையில் மத்திய அரசு அதிகாரி மனைவி படுகொலை
சென்னை ராயப்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில், ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி மனைவி,
 பங்காரு அடிகளார் மனைவி, மகன்களுக்கு முன்ஜாமீன்
மேல்மருவத்தூரில் உள்ள மருத்துவக்கல்லூரி நிர்வாகிகள் 3 பேர் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில்
 3–வது மாடியில் இருந்து தவறி விழுந்து 1½ வயது குழந்தை சாவு
ஆர்.கே நகரில் 3–வது மாடியில் இருந்து தவறி விழுந்து 1½ வயது குழந்தை
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...