Tuesday, October 26, 2010

பள்ளி மாணவியின் கருப்பையில் விந்து

தர்மபுரி அருகே மர்மமாக இறந்த பள்ளி மாணவியின் கருப்பையில் இருந்த விந்து யாருடையது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் 8 பேருக்கு மரபணு சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பாதிரியார்களும் சிக்குவார்கள் என தெரிகிறது.

மேலும்படிக்க

ஜிம்பாப்வே அதிபர் மனைவியின் கள்ளக் காதலர்கள் மர்ம மரணம்

ஜிம்பாப்வே நாட்டின் அதிபராக ராபர்ட் முகாபே(86)பதவி வகித்து வருகிறார்.இவர் கடந்த 96ம் ஆண்டு கிரேஸ்(41) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

ஆடம்பர வாழ்க்கையில் அதிக நாட்டம் கொண்ட கிரேஸ், பல்வேறு பிரமுகர்களுடன் கள்ள உறவு கொண்டிருந்தார். பீட்டர் பமீர் என்பவருடன் காதல் கொண்டிருந்தார். கார் விபத்தில் மர்மமான முறையில் இறந்தார் பீட்டர்.

மேலும்படிக்க

Monday, October 25, 2010

நடிகை நமீதா கடத்தல்

முன்னாள் நடிகருமான எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கரூரில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள நமீதாவும் அவருடைய மானேஜர் ஜானும் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றனர்.


அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கியதும், டிரைவருக்கான சீருடை அணிந்த ஒரு இளைஞர் ஓடிவந்து வரவேற்றார். ``கரூர் நிகழ்ச்சிக்கு உங்களை அழைத்துச்செல்ல என்னைத்தான் அனுப்பி இருக்கிறார்கள்'' என்று நமீதாவிடம் கூறினார்.

மேலும்படிக்க

'ப்ளேபாய்' வெப்சைட்டில் நிர்வாண யோகா - வீடியோ

ப்ளேபாய் நிறுவனத்தின் வெப்சைட்டில் நிர்வாண யோகா என்ற தலைப்பில் சில வீடியோ காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதில் ப்ளேபாய் மாடல் சாரா ஜேன், முழு நிர்வாண நிலையில் யோகாசனங்களை செய்து காட்டுகிறார். இந்த வீடியோ காட்சிகள் அடங்கிய டி.வி.டிக்களுக்கு 'காம நிர்வாண யோகா', 'முழு நிர்வாண யோகா', 'தம்பதிகளுக்கான காம யோகா' என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும்படிக்க - வீடியோ பார்க்க

Friday, October 22, 2010

'சீதா வீட்டில் என்னமோ நடக்கிறது?' நடிகை மாயா பரபரப்பு பேட்டி

"சீதாவின் வீட்டுக்கு தினமும் பகலிலும், இரவிலும் நிறைய பேர் வருகிறார்கள். அங்கே என்னமோ நடக்கிறது?" என்று முன்னாள் கவர்ச்சி நடிகை மாயா கூறினார்

பழம்பெரும் நடிகை மாயா. சென்னை சாலிக்கிராமம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அதே காலனியில் நடிகை சீதாவும் வசிக்கிறார்.


மேலும்படிக்க

Monday, October 18, 2010

காதலியை குரூப் செக்ஸுக்கு அழைத்த இளவரசர் ஹாரி

இங்கிலாந்து இளவரசர் சார்லசின் இளைய மகன் இளவரசர் ஹாரி. 26 வயதான இவர் ராணுவ ஹெலிகாப்டர் விமானியாக இருக்கிறார். இவர் ஜிம்பாப்வேயை சேர்ந்த 25 வயது பெண் செல்சி டேவியை காதலித்து வந்தார்.
மேலும்படிக்க

மதுரை ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா ஆவேச பேச்சு

மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.

ஜெயலலிதா பேசியதாவது:-

தமிழகத்தில் 2 ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஜெயா டிவிக்கு மிரட்டல் விடப்பட்டன.மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தபோது எனக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் நாங்கள் அஞ்சவில்லை.
மேலும்படிக்க

Sunday, October 17, 2010

பதவி உயர்வுக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளும் பெண்கள்?

பெண்கள் தங்கள் வேலையில் உயர் பதவியை அடைய மேலதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்துகொள்வதாக சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

"தி அடெக்கோ குரூப்" என்ற மனித வள ஆலோசனை நிறுவனம் ஒன்று அண்மையில் "பெஸ்ட் பாஸ் - Best Boss" என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பு ஒன்றை அமெரிக்க ஆண் மற்றும் பெண் பணியாளர்களிடம் நடத்தியது.

இதில், முதலாளி அல்லது மேலதிகாரியுடன் படுக்கையை பகிர்ந்துகொள்வதுதான் உயர் பதவியை எட்டிப்பிடிப்பதற்கான விரைவான வழி என்று பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர். மேலும்படிக்க

செக்ஸுக்கு பின்....?


மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத, தவிர்க்கக்கூடாத விஷயம் செக்ஸ். ஆகவே, அதைப் பற்றி உலகம் முழுவதும் இடைவெளி விடாமல் ஆய்வு செய்கிறார்கள். மேலும்படிக்க

Friday, October 15, 2010

செக்ஸ் நடிகையுடன் உட்ஸ் உல்லாசம் -இன்று கேசட் வெளியீடு

ஆபாசப் பட நடிகை தேவன் ஜேம்ஸும், கோல்ப் வீரர் டைகர் உட்ஸும் புரிந்த லீலைகள் தொடர்பான கேசட் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. இதை நடிகையின் கணவரே தயாரித்து வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்படிக்க

Wednesday, October 13, 2010

15 வயது மாணவர்களுடன் உடலுறவுகொண்ட இந்திய ஆசிரியை கைது

15 வயதேயான இரு மாணவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இரு மாணவர்களுடனும் தான் முழு அளவிலான உறவை வைத்துக் கொண்டதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.


மேலும்படிக்க

Tuesday, October 12, 2010

கன்னியாஸ்திரியை கற்பழித்து வீடியோ எடுத்த பாதிரியார்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ்மேரி (வயது28). கன்னியாஸ்திரி. திருச்சி கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று நேற்று இரவு கொடுத்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 2006-ம் ஆண்டு திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. படித்து வந்தேன். அப்போது திருச்சி ஜோசப் கல்லூரியில் முதல்வராக பணியாற்றும் ராஜரத்தினத்துடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் இசை ஆல்பம் தயாரிப்பவர் என்பதால் அடிக்கடி அவரை சந்திப்பேன்.

கடந்த 22.1.2006 அன்று ராஜரத்தினத்தை பார்க்க சென்றேன். அப்போது பாதிரியார் ராஜரத்தினம் எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். இதில் மயங்கிய என்னை பாதிரியார் ராஜரத்தினம் கற்பழித்து விட்டார்.

மேலும்படிக்க

Monday, October 11, 2010

ஆண்களை கடத்தி கற்பழிக்கும் பெண்கள்

ஜிம்பாவே நாட்டில் கடந்த 11 மாதங்களில் 6 ஆண்களை பெண்கள் கடத்திச் சென்று கற்பழித்துள்ளனர்.

மேலும்படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...