15 வயது மாணவர்களுடன் உடலுறவுகொண்ட இந்திய ஆசிரியை கைது
15 வயதேயான இரு மாணவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இரு மாணவர்களுடனும் தான் முழு அளவிலான உறவை வைத்துக் கொண்டதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment