Saturday, July 31, 2010

இணையத்தில் ஏஞ்சலினா ஜோலியின் அரை நிர்வாண படங்கள்

பிரபல ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் சர்ச்சைக்குரிய அரை நிர்வாண புகைப்படங்கள், இணைய தளத்தில் வெளியாகி உள்ளன. ஒரு பத்திரிகையின் இணைய தளத்தில் அவை இடம் பெற்றுள்ளன. வீடுகளில் வளர்க்கும் நாய்களின் கழுத்தில் கட்டப்படும் சங்கிலி(பட்டை), ஏஞ்சலினா கழுத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும், அவருடைய வாயில் சிகரெட் பிடித்தபடி அரை நிர்வாண கோலத்தில் காட்சியளிக்கிறார்.

இது போன்ற தோற்றத்தில், மொத்தம் எட்டு படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஏஞ்சலினா ஜோலி பற்றிய சுயசரிதை ஒன்றை ஆண்ட்ரூ மோர்டான் என்பவர் எழுதி வருகிறார். அடுத்த மாதம் அந்த புத்தகம் வெளியாக இருக்கிறது. அதில் இடம் பெற்றுள்ள படங்களை எடுத்து, இணைய தளத்தில் வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படங்கள்

Thursday, July 29, 2010

செக்ஸ் ஆசை அதிகரிக்கும்! சிவப்பு ஒயின் குடித்தால்

புளோரன்ஸ் பல்கலைக்கழக டாக்டர்கள், பெண்களின் செக்ஸ் ஆசை குறித்து ஆராய்ச்சி நடத்தினார்கள். நீண்டநாள் ஆய்வுக்குப்பிறகு சிவப்பு ஒயின் குடித்தால் பெண்களுக்கு செக்ஸ் ஆசை அதிகரிக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
மேலும்படிக்க

Wednesday, July 28, 2010

கத்ரீனா நிர்வாணக்காட்சி இணையதளத்தில் : பற்றி விளக்கும் கத்ரீனா


பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கத்ரீனா கைப் நிர்வாண காட்சி கடந்த வாரம் முழுவதும் இணைய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த காட்சியில் வரும் கத்ரீனா கைப் போன்ற‌ பெண் பல ஆண்களுடன் படுக்கையில் ஆபாசமாக இருந்தார்.

மேலும்படிக்க

ஆசின் நடித்த படங்களை புறக்கணிப்போம்-உலகத் தமிழ் அமைப்புகள் அறிவிப்பு

இலங்கைக்கு எந்த நடிகர், நடிகையாவது சென்றால் அவர்களின் படங்களை உலகெங்கும் வாழும் தமிழர்கள் புறக்கணிப்பார்கள். அதேபோல ஆசின் நடித்த படங்களையும் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர் என்று அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உலகத்தமிழ் அமைப்பு மற்றும் வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை ஆகியவை எச்சரித்துள்ளன.

மேலும்படிக்க

Sunday, July 25, 2010

சென்னையில் கற்பழிப்பு வழக்கில் மத போதகர் கைது

சென்னையில் கற்பழிப்பு வழக்கில் மதபோதகர் கைது செய்யப்பட்டார். அப்பாவி பெண்களை ஏமாற்றி `செக்ஸ்' உறவு வைத்ததோடு, லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்திருப்பதாகவும், அவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும்படிக்க

கள்ளக்காதல் ஜோடியை நிர்வாணமாக்கி ஊர்வலம்

கள்ளக்காதல் ஜோடியை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக, 13 பேரை போலீசார் கைது செய்தனர். மராட்டிய மாநிலம், ஜல்கான் மாவட்டம் நாண்டட் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மேலும்படிக்க

Friday, July 23, 2010

திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு கொள்வது கற்பழிப்பு அல்ல

"திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி ஒரு பெண்ணுடன் `செக்ஸ்' உறவு கொண்டு அந்தப் பெண்ணை விட்டு, விட்டு ஓடுவது கற்பழிப்பு குற்றம் ஆகாது" என்று மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.

மேலும்படிக்க

மோப்பத்தின் மூலம் 'மூட்' அறியலாம்!

ஆண்களின் வியர்வை வாடையை வைத்தே அவர்கள் எந்த மூடில் இருக்கிறார்கள் என்பதை பெண்கள் கரெக்டாக கணித்து விடுவார்களாம்.

மேலும்படிக்க

Wednesday, July 21, 2010

`பசங்களை'த்தான் எனக்கு பிடிக்கும் - நடிகை சோனா

கவர்ச்சி நடிகை சோனா, `யுனிக்' என்ற செயற்கை நகைக்கடையை நடத்தி வருவதுடன், அந்த நிறுவனம் சார்பில் `கனிமொழி' என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து, `பாக்யராஜ் 2010' என்ற படத்தையும் அவர் தயாரிக்கிறார்.

இதுதொடர்பாக சோனா, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆண்கள் துணையில்லாமல் வாழ முடியாது என்பது எனக்கு தெரியும். அதேபோல் ஆண்களுடன் வாழ்வதும் சிரமம். எனக்கு சினேகிதிகளை விட, சினேகிதர்கள்தான் அதிகம். 99 சதவீதம் `பசங்களை'த்தான் எனக்கு பிடிக்கும்.

மேலும்படிக்க

மேலும் சோனா படம் பார்க்க

திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்?

காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். திருமணமான ஆண்களைக் காதலிக்கும் பெண்கள் படித்த, படிக்காத என எல்லா தரப்பிலும் உள்ளனர் என்பது ஒப்புக் கொள்ளக்கூடிய நிஜம். இப்படிப்பட்ட காதல்களின் பின்னணி என்ன...?
மேலும்படிக்க

Monday, July 19, 2010

108 வயது பாட்டியின் 38 வயது கணவர்

மலேசியாவை சேர்ந்தவர் வூக் குன்டோர். இவருக்கு வயது 108. இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவரது கணவர் இவரை விட 70 வயது இளையவர். அவருக்கு வயது 38 தான். அவர் பெயர் முகமது நூர் சே முசா. இவர்கள் திருமணம் 2006-ம் ஆண்டு நடந்த போது, அது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும்படிக்க

உச்சக்கட்டம் எப்படி இருக்கும்?

Sunday, July 18, 2010

மார்பகத்தை பெரிதாக்குவதற்காக 30 முறை ஆபரேஷன்செய்து கொண்ட பெண்

பிரேசில் நாட்டை சேர்ந்த மாடலிங் பெண் ஷைலா ஹெர்ஷே. உலகிலேயே மிகப்பெரிய மார்பகம் உள்ளவர் இவர்தான். தன் மார்பகத்தை பெரிதாக்கிக்கொள்வதற்காக இவர் அடிக்கடி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது வழக்கம்.

மேலும்படிக்க

Thursday, July 15, 2010

Tuesday, July 6, 2010

அரை நிர்வாண கோலத்தில் பெண் கைதி தகராறு

சேலம் பெண்கள் கிளை சிறை அதிகாரிகள் நிர்வாணப்படுத்தி "ப்ளு பிலிம்" எடுப்பதாகக் கூறி, அரை நிர்வாணமாக ரோட்டில் நின்று தகராறில் ஈடுபட்ட பெண் கைதியால், பரபரப்பு ஏற்பட்டது.

மேலும்படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...