Monday, December 27, 2010

`களவாணி' விமல் ரகசிய திருமணம்

'பசங்க', `களவாணி' ஆகிய படங்களின் கதாநாயகன் விமல், மருத்துவ கல்லூரி மாணவியை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

மேலும்படிக்க

Friday, December 17, 2010

இலங்கை ராணுவத்திற்கு 'மாமா' வேலை பார்த்த கருணா

வடக்கில் நிலைகொண்டு விடுதலைப் புலிகளுடன் போரிட்ட இலங்கை ராணுவத்தினருக்காக, பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சார செயலில் ஈடுபடுத்தினார் கருணா. அதேபோல பல்வேறு சட்டவிரோத கொலைகள், ஆள் கடத்தல், பணம் பறித்தல் என அனைத்து சட்ட விரோத செயல்களையும் அவர் செய்தார் என்று கருணாவின் இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ்.

மேலும்படிக்க

Monday, December 13, 2010

நடிகையுடன் ஷேன் வார்னே உல்லாசம் -வீடியோ

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே பிரபல மாடல் அழகி லிஸ் ஹர்லியுடன் திறந்த வெளியில் முத்தத்தை பகிர்ந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட்டில் சிறந்த வீரராக உலா வந்த வார்னே அடிக்கடி பெண்கள் விஷயத்தில் சிக்கி பத்திரிகை செய்தியில் இடம்பெறுவது வழக்கம். இதனால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் மாடல் அழகி எலிசபெத் லிஸ் ஹர்லியுடன் (45) வார்னே (41) லண்டனில் உள்ள பிரபலமான பென்ட்லி ஓட்டலுக்கு ஜோடியாக வந்துள்ளார்.


மேலும்படிக்க வீடியோ பார்க்க

இங்கிலாந்தில் 20 அழகிகள் மூலம் உளவு பார்த்த ரஷியா

ரஷியா- இங்கிலாந்து இடையே ஏற்கனவே பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஷியா இங்கிலாந்தில் பெரிய அளவில் உளவு வேலைகளை பார்த்ததாக இங்கிலாந்து பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

மேலும்படிக்க

Friday, December 10, 2010

குழந்தை பெற இனி பெண் தேவையில்லை!


குழந்தைப் பேறு என்பது பெண்களுக்கே உரியது. தாய்மை அடையும் பாக்கியம் அவர்களுக்கே உள்ளதால் அவர்கள் பெருமையுடன் போற்றப்படுகின்றனர். ஆனால், பெண் துணையின்றி ஆண்களும், ஆண் துணையின்றி பெண்களும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளன

மேலும்படிக்க

Tuesday, December 7, 2010

உயர் நீதிமன்ற நீதிபதியை மிரட்டிய மத்திய அமைச்சர் ராசா

கடந்த 2009-ல் போலி மதிப்பெண் சான்றிதழ் தொடர்பான சிபிஐ வழக்கில், மருத்துவ மாணவர் ஒருவருக்கும் அவரது தந்தைக்கும் ஜாமீன் வழங்குமாறு தம்மை மத்திய அமைச்சர் ஒருவர் நிர்பந்திப்பதாக உயர் நீதிமன்றத்திலேயே நீதிபதி ரகுபதி பகிரங்கமாக தெரிவித்திருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனினும், அப்போது மத்திய அமைச்சரின் பெயரை அவர் குறிப்பிட மறுத்துவிட்டார்.

இந் நிலையில் அந்த அமைச்சர் ராசா தான் என்று இன்று சென்னை உயர் நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது.

மேலும்படிக்க












விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியான் அசாஞ்ச் லண்டனில் கைது











பிரா" மட்டும் அணிந்து படவிழாவுக்கு வந்த நமீதா

Monday, December 6, 2010

மன்மதன் அம்பு படத்தில் 'காமரசம் சொட்டும்' பாடல் - கமலுக்கு நோட்டீஸ்

திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கமல், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்கு இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கமலே எழுதியுள்ள அந்தப் பாடல் வரிகள்

மன்மதன் அம்பு பிரஸ்மீட் - கேலரி




"பிரா" மட்டும் அணிந்து படவிழாவுக்கு வந்த நமீதா

"பிரா" மட்டும் அணிந்து படவிழாவுக்கு வந்த நமீதா

விழாக்கள், வர்த்தக நிகழ்ச்சிகளுக்கு எக்குத் தப்பான ட்ரஸ்ஸில் வந்து எல்லோரது இதயத் துடிப்பையும் எகிற வைப்பது நமீதாவின் வழக்கம்.

நேற்று நடந்த இளைஞன் பட விழாவுக்கு வந்திருந்த நமீதா ஜாக்கெட் என்ற பெயரில் வெறும் பிரா மட்டுமே அணிந்து வந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

மேலும்படிக்க

Friday, December 3, 2010

செக்ஸ் வீடியோவுக்கு தடை கோரி ஜெனிபர் லோபஸ் வழக்கு

செக்ஸ் வீடியோவுக்கு தடை கோரி ஜெனிபர் லோபஸ் வழக்கு

மேலும்படிக்க

3,000 ஆண்களுடன் "செக்ஸ்" உறவு கொண்ட பெண்

இங்கிலாந்தை சேர்ந்தவர் ஜியாஸ் டேனியல்ஸ் (வயது 40). இவருடைய காதலி சாரா மோரே (39). இவர்கள் இருவரும் திருமணமாகா விட்டாலும் கணவன்-மனைவி போல ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இருவரும் ஒரே விதமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். செக்ஸ் பிரச்சினையில் இருப்பவர்களுக்கு உதவுவதே இவர்களது தொழில்.

மேலும்படிக்க

சிக்கு புக்கு டிரைலர்

சிக்கு புக்கு டிரைலர் காண இங்கே சொடுக்கவும்


ரத்த சரித்திரம் இசை வெளியீடு வீடியோ காண இங்கே சொடுக்கவும்

காவலன் Movie Stills மேலும் படங்கள்

விக்கிலீக்ஸ் இணைய தளத்தை முடக்கியது சிஐஏ

உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் தங்கள் அரசுக்கு அனுப்பிய ரகசிய தகவல்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் வெப்சைட் முடக்கப்பட்டுள்ளது.

மேலும்படிக்க

கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவர் தான் கருணாநிதி - ஜெயலலிதா

நேற்று 'கணக்கு காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண' என்ற தலைப்பிலே தனது சொத்து விவரங்களை வெளியிட்ட முதல்வர் கருணாநிதிக்கு, "உண்மையைச் சொல்லப் போனால் கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவர் தான் கருணாநிதி," என்று காட்டமாக பதிலளித்துள்ளார் ஜெயலலிதா.

மேலும்படிக்க

Monday, November 29, 2010

நடிகை சரண்யா 'திடீர்' மாயம்

"காதல்" படத்தில் கதாநாயகி சந்தியாவின் தோழியாக நடித்தவர் சரண்யா (வயது 23). "பேராண்மை" படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். தற்போது “மழைக்காலம்” படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். சரண்யாவை திடீரென்று காணவில்லை.

மேலும்படிக்க

இளம்பெண்களுடன் இத்தாலி பிரதமர் 'செக்ஸ்' லீலை

இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோணி (74). இவர் மீது செக்ஸ் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அவர் நாடியா மாக்ரி (28) என்ற இளம் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்ததாக செய்திகள் வெளியாகின.

மேலும்படிக்க

அம்மாக்களை மயக்கி மகள்களோடு "செக்ஸ்" உறவு?

மும்பையில் மேதி ஹாசன் என்ற போலி மந்திரவாதி தன்னிடம் வரும் பெண்களை மயக்கி அவர்களின் டீன்ஏஜ் மகள்களோடு கடந்த நான்கு ஆண்டுகளாக செக்ஸ் உறவு வைத்துக்கொண்டுள்ளார்.

மேலும்படிக்க

Friday, November 26, 2010

2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியளிக்கும் ஆடியோ உரையாடல்

அரசியல் வட்டாரங்களிலும், ஊடக மேலிடங்களிலும், செல்வாக்குள்ளவர் நீரா ராடியா. இவர் 2009-ஆம் ஆண்டு சில அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகப் புள்ளிகளிடம் நடத்திய தொலைபேசி உரையாடல்கள் இப்போது வெளிவந்து பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் இந்தத் தொலைபேசி உரையாடல்களின் பதிப்பு ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உரையாடல் பதிவுகளிலிருந்து சில பகுதிகளை இங்கு வெளியிடுகிறோம்.







* கனிமொழி - ராடியா உரையாடல் ஆடியோ








* ஆ. ராசா - நீரா ராடியா உரையாடல் ஆடியோ


* வீர் சங்வி - ராடியா உரையாடல் ஆடியோ


* பர்கா - ராடியா உரையாடல் ஆடியோ

- நன்றி : தினமனி

Wednesday, November 24, 2010

நடிகர் விஜயகுமார் மீது மகள் பரபரப்பு புகார்

நடிகர் விஜயகுமாரும், நடிகர் அருண் விஜய்யும் தனது பிள்ளைகளை அறையில் பூட்டி வைத்து சித்ர‌வதை செய்ததாக விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா பரபரப்பு புகார் கூறியுள்ளார். நடிகர் விஜயகுமாரை தாக்கியதாக வனிதாவின் கணவர் ஆனந்தராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து கோர்ட் வளாகத்தில் நின்று கண்ணீர் விட்டு கதறி அழுத வனிதா பரபரப்பு பேட்டியளித்தார்.

மேலும்படிக்க

Monday, November 22, 2010

பள்ளி மாணவனை கடத்திக் கற்பழி்த்த 10 பெண்கள்

பாபுவா நியூ கினியாவில் 17 வயது பள்ளி மாணவனை 10 பெண்கள் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும்படிக்க

Saturday, November 20, 2010

மாணவர்களுடன் தவறான உறவு கொண்ட டீச்சர்

இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகரின் அருகேயுள்ள பிர்க்டேல் பள்ளியில் இந்தியாவைச் சேர்ந்த ஹினா படேல்(37) என்பவர் ஆசிரியையாக வேலை பார்த்தார். இவர் கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

மேலும்படிக்க

Wednesday, November 17, 2010

விபச்சாரத்திற்கு பெண்களைத்தேடும் இலங்கை அரசு

இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் நோக்கில் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விபச்சாரத்தை ஊக்குவிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக பெண்களைத் தேடும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கான செயல்திட்டங்களை வகுப்பதில் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் செயலகம் மும்முரமாக உள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும்படிக்க

Tuesday, November 16, 2010

இளம்நடிகை ‘டாப்லெஸ்’ போஸ்

அப்பா, அம்மா எடுத்திருக்கும் விவாகரத்து முடிவை தடுப்பதற்காக டாப்லெஸ் போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் இளம் நடிகை ஒருவர்.....

மேலும்படிக்க

ஆண்கள் இல்லாமல் வாழ முடியாது - நடிகை சோனா

கவர்ச்சி நடிகைகளில், சோனா மிகவும் துணிச்சலானவர். மனதில் நினைப்பதை தைரியமாக வெளியில் பேசுபவர். கவர்ச்சி-காமெடி நடிகை, செயற்கை நகை கடைக்காரர், பட அதிபர் என பல முகங்கள் கொண்ட இவர், அடுத்து டைரக்டராகவும் மாறுகிறார்.

மேலும்படிக்க

Sunday, November 7, 2010

லாட்ஜில் மாட்டிக்கொண்ட நடிகை

திண்டுக்கல் பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக நடந்து வருகிறது "கலிங்கத்துபரணி" ஷூட்டிங்.

இப்படத்தில் விமல், நந்தகி, வெளுத்துக்கட்டு பட நாயகி அருந்ததி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்படிக்க

Tuesday, October 26, 2010

பள்ளி மாணவியின் கருப்பையில் விந்து

தர்மபுரி அருகே மர்மமாக இறந்த பள்ளி மாணவியின் கருப்பையில் இருந்த விந்து யாருடையது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் 8 பேருக்கு மரபணு சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பாதிரியார்களும் சிக்குவார்கள் என தெரிகிறது.

மேலும்படிக்க

ஜிம்பாப்வே அதிபர் மனைவியின் கள்ளக் காதலர்கள் மர்ம மரணம்

ஜிம்பாப்வே நாட்டின் அதிபராக ராபர்ட் முகாபே(86)பதவி வகித்து வருகிறார்.இவர் கடந்த 96ம் ஆண்டு கிரேஸ்(41) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

ஆடம்பர வாழ்க்கையில் அதிக நாட்டம் கொண்ட கிரேஸ், பல்வேறு பிரமுகர்களுடன் கள்ள உறவு கொண்டிருந்தார். பீட்டர் பமீர் என்பவருடன் காதல் கொண்டிருந்தார். கார் விபத்தில் மர்மமான முறையில் இறந்தார் பீட்டர்.

மேலும்படிக்க

Monday, October 25, 2010

நடிகை நமீதா கடத்தல்

முன்னாள் நடிகருமான எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கரூரில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள நமீதாவும் அவருடைய மானேஜர் ஜானும் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றனர்.


அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கியதும், டிரைவருக்கான சீருடை அணிந்த ஒரு இளைஞர் ஓடிவந்து வரவேற்றார். ``கரூர் நிகழ்ச்சிக்கு உங்களை அழைத்துச்செல்ல என்னைத்தான் அனுப்பி இருக்கிறார்கள்'' என்று நமீதாவிடம் கூறினார்.

மேலும்படிக்க

'ப்ளேபாய்' வெப்சைட்டில் நிர்வாண யோகா - வீடியோ

ப்ளேபாய் நிறுவனத்தின் வெப்சைட்டில் நிர்வாண யோகா என்ற தலைப்பில் சில வீடியோ காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதில் ப்ளேபாய் மாடல் சாரா ஜேன், முழு நிர்வாண நிலையில் யோகாசனங்களை செய்து காட்டுகிறார். இந்த வீடியோ காட்சிகள் அடங்கிய டி.வி.டிக்களுக்கு 'காம நிர்வாண யோகா', 'முழு நிர்வாண யோகா', 'தம்பதிகளுக்கான காம யோகா' என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும்படிக்க - வீடியோ பார்க்க

Friday, October 22, 2010

'சீதா வீட்டில் என்னமோ நடக்கிறது?' நடிகை மாயா பரபரப்பு பேட்டி

"சீதாவின் வீட்டுக்கு தினமும் பகலிலும், இரவிலும் நிறைய பேர் வருகிறார்கள். அங்கே என்னமோ நடக்கிறது?" என்று முன்னாள் கவர்ச்சி நடிகை மாயா கூறினார்

பழம்பெரும் நடிகை மாயா. சென்னை சாலிக்கிராமம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அதே காலனியில் நடிகை சீதாவும் வசிக்கிறார்.


மேலும்படிக்க

Monday, October 18, 2010

காதலியை குரூப் செக்ஸுக்கு அழைத்த இளவரசர் ஹாரி

இங்கிலாந்து இளவரசர் சார்லசின் இளைய மகன் இளவரசர் ஹாரி. 26 வயதான இவர் ராணுவ ஹெலிகாப்டர் விமானியாக இருக்கிறார். இவர் ஜிம்பாப்வேயை சேர்ந்த 25 வயது பெண் செல்சி டேவியை காதலித்து வந்தார்.
மேலும்படிக்க

மதுரை ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா ஆவேச பேச்சு

மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.

ஜெயலலிதா பேசியதாவது:-

தமிழகத்தில் 2 ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஜெயா டிவிக்கு மிரட்டல் விடப்பட்டன.மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தபோது எனக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் நாங்கள் அஞ்சவில்லை.
மேலும்படிக்க

Sunday, October 17, 2010

பதவி உயர்வுக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளும் பெண்கள்?

பெண்கள் தங்கள் வேலையில் உயர் பதவியை அடைய மேலதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்துகொள்வதாக சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

"தி அடெக்கோ குரூப்" என்ற மனித வள ஆலோசனை நிறுவனம் ஒன்று அண்மையில் "பெஸ்ட் பாஸ் - Best Boss" என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பு ஒன்றை அமெரிக்க ஆண் மற்றும் பெண் பணியாளர்களிடம் நடத்தியது.

இதில், முதலாளி அல்லது மேலதிகாரியுடன் படுக்கையை பகிர்ந்துகொள்வதுதான் உயர் பதவியை எட்டிப்பிடிப்பதற்கான விரைவான வழி என்று பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர். மேலும்படிக்க

செக்ஸுக்கு பின்....?


மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத, தவிர்க்கக்கூடாத விஷயம் செக்ஸ். ஆகவே, அதைப் பற்றி உலகம் முழுவதும் இடைவெளி விடாமல் ஆய்வு செய்கிறார்கள். மேலும்படிக்க

Friday, October 15, 2010

செக்ஸ் நடிகையுடன் உட்ஸ் உல்லாசம் -இன்று கேசட் வெளியீடு

ஆபாசப் பட நடிகை தேவன் ஜேம்ஸும், கோல்ப் வீரர் டைகர் உட்ஸும் புரிந்த லீலைகள் தொடர்பான கேசட் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. இதை நடிகையின் கணவரே தயாரித்து வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்படிக்க

Wednesday, October 13, 2010

15 வயது மாணவர்களுடன் உடலுறவுகொண்ட இந்திய ஆசிரியை கைது

15 வயதேயான இரு மாணவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இரு மாணவர்களுடனும் தான் முழு அளவிலான உறவை வைத்துக் கொண்டதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.


மேலும்படிக்க

Tuesday, October 12, 2010

கன்னியாஸ்திரியை கற்பழித்து வீடியோ எடுத்த பாதிரியார்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ்மேரி (வயது28). கன்னியாஸ்திரி. திருச்சி கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று நேற்று இரவு கொடுத்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 2006-ம் ஆண்டு திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. படித்து வந்தேன். அப்போது திருச்சி ஜோசப் கல்லூரியில் முதல்வராக பணியாற்றும் ராஜரத்தினத்துடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் இசை ஆல்பம் தயாரிப்பவர் என்பதால் அடிக்கடி அவரை சந்திப்பேன்.

கடந்த 22.1.2006 அன்று ராஜரத்தினத்தை பார்க்க சென்றேன். அப்போது பாதிரியார் ராஜரத்தினம் எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். இதில் மயங்கிய என்னை பாதிரியார் ராஜரத்தினம் கற்பழித்து விட்டார்.

மேலும்படிக்க

Monday, October 11, 2010

ஆண்களை கடத்தி கற்பழிக்கும் பெண்கள்

ஜிம்பாவே நாட்டில் கடந்த 11 மாதங்களில் 6 ஆண்களை பெண்கள் கடத்திச் சென்று கற்பழித்துள்ளனர்.

மேலும்படிக்க

Saturday, September 25, 2010

வேன் ஓட்டி வந்த பெண் போலீஸின் இடுப்பை கிள்ளியதால் விபத்து

சென்னை மெரினாவில் தாறுமாறாக ஓடிய போலீஸ் வேன், கார், மோட்டார் சைக்கிள், பஸ் மீது மோதி, பின் தடுப்புச் சுவரை இடித்து நடைமேடையில் ஏறி நின்றது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும்படிக்க

Tuesday, September 21, 2010

மாமனாரின் இன்ப வெறி

மாமனாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண், தனது கணவனை மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். அவருடைய மாமனாரையும் இந்த வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
மேலும்படிக்க

Monday, September 20, 2010

கம்ப்யூட்டர்களை பதம் பார்க்கும் 'செக்ஸ்' வைரஸ்

"செக்ஸ் காட்சிகள் இங்கே இலவசம்" என்ற, அறிவிப்புடன் வலம் வரும் புதிய வைரஸ் சாப்ட்வேரால், கம்ப்யூட்டர் உலகம் கதிகலங்கி நிற்கிறது.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் "ஐ லவ் யூ" என்ற பெயரில் அனுப்பப்பட்ட வைரஸ் சாப்ட்வேர் பல ஆயிரம் கம்ப்யூட்டர்களை பதம் பார்த்தது.அதே பாணியில் தற்போது "ஹேவ் யூ ஹியர்" என்ற வாசகத்துடன், அனுப்பப்பட்டுள்ள புதிய வைரஸ் சாப்ட்வேர்,அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம்(நாசா),காம்காஸ்ட்,ஏ.ஐ.ஜி., டிஸ்னி மற்றும் புரோக்டர் அண்ட் கேம்பிள் போன்ற பெரிய நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை பதம் பார்த்துள்ளது.

மேலும்படிக்க

Sunday, September 19, 2010

பள்ளி சிறுமி பலாத்காரம் : வேன் டிரைவருக்கு அடி உதை - வீடியோ

ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தும் சிறுமியின் இரண்டு தம்பிகளுடன் தகாத உறவும் கொண்டதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பள்ளி வேன் டிரைவர் லலித்தை கைதுசெய்த போலீசார் மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்துவதற்காக வேனில் ஏற்ற அவனை அழைத்துவந்தபோது அங்கு கூடியிருந்த கூட்டம் அவனை அடித்து உதைத்தது. இதில் லலித்தின் சட்டை கிழிந்தது. ஆத்திரத்தோடு இருந்த கூட்டத்திடம் இருந்து அவனை போலீசார் மீட்டனர்.

வீடியோ

Saturday, September 18, 2010

குளியலறையில் குளித்த பெண்ணை மொபைல் போனில் படம் பிடித்த போலீஸ்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் குளியலறையில் குளித்த பெண்ணை மொபைல் போனில் படம் எடுத்து மிரட்டி, பணம் பறித்த மத்திய பாதுகாப்பு படை போலீஸ் உட்பட ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பரமக்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்த அப்துல் சலீம் மனைவி நசீராபானு(32). ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கணவருடன் விவாகரத்தாகி தனியாக உள்ளார். இவரது வீட்டில் குடியிருந்த மத்திய பாதுகாப்பு படையில் போலீசாக வேலை பார்த்து வரும், கீழத்தூவலை சேர்ந்த நாகராஜ் என்பவர், கடந்த 2008ல் குளியலறையில் நசீராபானு குளித்ததை மொபைல் போன் மூலம் படம் எடுத்துள்ளார்.
மேலும்படிக்க

Thursday, September 16, 2010

படங்களில் நிர்வாணமாக நடிப்பது தவறில்லை : ஏஞ்சலினா

படங்களில் நிர்வாணமாக நடிப்பது தவறில்லை என்பது என் கருத்து. படமாகட்டும், விளம்பரமாகட்டும். கவர்ச்சிக்காகவே நிர்வாணத்தை சேர்க்கின்றனர் என்று கூறியுள்ளார் ஏஞ்சலினா

மேலும்படிக்க ஏஞ்சலினா டாட்டு படங்கள் பார்க்க

ஆபாச போஸ்டர் வழக்கு : சிக்குகிறார் நயன்தாரா

நடிகை நயன்தாரா மீதான ஆபாச போஸ்டர் வழக்கு மீண்டு தூசி தட்டப்படுகிறது. அஜித் - நயன்தாரா நடிப்பில் உருவான ஏகன் படம் கடந்த 2008ம் ஆண்டு வெளியானது. கேரளாவிலும் திரையிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர்கள் திருவனந்தபுரம் நகரெங்கும் ஒட்டப்பட்டன. அதில் நயன்தாரா ஆபாசமாக போஸ் கொடுத்த போட்டோக்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும்படிக்க

Tuesday, September 14, 2010

ஆஸ்திரேலிய பிரதமர் மகளின் ‘கிளுகிளு’ போஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்டின் கணவர் டிம் மேத்திசன். இவரது முதல் மனைவியின் மகள் ஸ்டேசி சைல்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சிகை அலங்கார நிபுணராக உள்ளார். இவர் சமீபத்தில் 'ஜூ' என்ற கிளு கிளு பத்திரிக்கைக்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்திருந்தார்.

மேலும்படிக்க

Saturday, September 11, 2010

ஐஸ்வர்யாராயின் அந்தரங்கத்திற்கு ஐந்து கோடி ஆஃபர்

பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கையை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் அமெரிக்க மீடியாக்களுக்கு தனியாத ஆர்வம் உண்டு. சம்பிரதாயத்துக்காக ஆர்வம் என்று சொன்னாலும் வெறி என்பதுதான் சரியாக இருக்கும். மேலும்படிக்க

Tuesday, September 7, 2010

எம்.பி.யின் மனைவி விலைமாது

பிரிட்டன் எம்.பி. மைக் வெதர்லி இவரது காதல் மனைவி கர்லா. பிரேசில் பெண்ணான கர்லாவை 10 ஆண்டுகளுக்கு முன்னர் பிரேசிலுள்ள பிரபல ரியோ டி ஜெனிரோ நகருக்கு பிசினஸ் விடயமாக சென்றபோதுதான் சந்தித்துள்ளார் மைக். அப்போதே கார்லா, அந்த மாதிரியான பெண்தானாம்; ஆனால் மைக்கிற்குத்தான் தெரியாமல் போய்விட்டது. மேலும்படிக்க

Monday, September 6, 2010

நடிகையின் படுக்கை அறைக் காட்சிகள் - வீடியோ

சாந்தி என்ற பெயரில் தயாராகி வரும் படத்தின் சூடான படுக்கை அறைக் காட்சிகள் யூடியூபில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கின்றன. ஏ ஒன் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம்தான் சாந்தி. இதில் அர்ச்சனா நாயகியாக நடிக்கிறார். மேலும்படிக்க, வீடியோ பார்க்க

Friday, September 3, 2010

அமெரிக்கப் பெண்களின் "பிரா" பிராபளம்

அமெரிக்காவின் இன்றைய தலைமுறை இளம் பெண்களுக்கு குறிப்பாக டீன் ஏஜ் வயதுப் பெண்களுக்கு மார்பு அளவு இயல்பை விட பெரிதாக உள்ளதாம். இதன் காரணமாக கடைகளில் விற்பனையாகும் பிரா விற்பனையில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மேலும்படிக்க

கணவனின் கண்முன்னேயே காதலனுடன்....?

திருமணமான மறுநாளே கணவனை கழற்றி விட்டு, காதலனுடன் பெண் ஓடிய சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் அடுத்த ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் திருவந்திபுரம் சாலக்கரை வெங்கடேசன் மகள் புவனேஸ்வரிக்கும், கடந்த 30ம் தேதி மேல்பட்டாம்பாக்கத்தில் திருமணம் நடந்தது. அன்று இரவு மணமகள் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மணப்பெண் விரும்பாததால் முதலிரவு நடக்கவில்லை. மறுநாள் பெண்ணின் தாயார் புதுமாப்பிள்ளை ரமேஷிடம், பெண்ணை சினிமாவிற்கு அழைத்துச் சென்றால் மனம் விட்டு பேசுவாள் என, கூறினார். அதன்படி ரமேஷ், புவனேஸ்வரியுடன் கடலூர் வேல்முருகன் தியேட்டரில் , "வம்சம்"படம் பார்க்கச் சென்றார்.

மேலும்படிக்க

ரஜினி மகள் சவுந்தர்யா திருமணம்


ரஜினி மகள் சவுந்தர்யா திருமணம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா மற்றும் அஸ்வின் திருமணம் இன்று காலை கோலாகலமாக நடந்தேறியது. அரசியல், திரையுலகம் உள்ளிட்ட பல்துறை பிரபலங்கள் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.

மேலும்படங்கள்

Thursday, September 2, 2010

கணவனின் கண்முன்னேயே காதலனுடன்....?

திருமணமான மறுநாளே கணவனை கழற்றி விட்டு, காதலனுடன் பெண் ஓடிய சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் அடுத்த ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் திருவந்திபுரம் சாலக்கரை வெங்கடேசன் மகள் புவனேஸ்வரிக்கும், கடந்த 30ம் தேதி மேல்பட்டாம்பாக்கத்தில் திருமணம் நடந்தது. அன்று இரவு மணமகள் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மணப்பெண் விரும்பாததால் முதலிரவு நடக்கவில்லை. மறுநாள் பெண்ணின் தாயார் புதுமாப்பிள்ளை ரமேஷிடம், பெண்ணை சினிமாவிற்கு அழைத்துச் சென்றால் மனம் விட்டு பேசுவாள் என, கூறினார். அதன்படி ரமேஷ், புவனேஸ்வரியுடன் கடலூர் வேல்முருகன் தியேட்டரில் , "வம்சம்"படம் பார்க்கச் சென்றார்.

மேலும்படிக்க

Sunday, August 29, 2010

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு-3 அ.தி.மு.க.வினருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 அதிமுகவினரும், தண்டனையை குறைக்க்கோரி தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டணை உறுதி செய்யப்பட்டது.

கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் தொடர்பான வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுகவினர் மாநிலம் முழுவதும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

மேலும்படிக்க

பின்ன‌ழகை இன்சூர் செய்யும் பாலிவுட் நடிகை

ஹாலிவுட் பிரபலங்கள் தங்களது அழகான உடல் உறுப்புகளைக் காப்பீடு (இன்சூர்) செய்வது வழக்கம். அந்த வகையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபெஸ் தன்னுடைய பின்னழகைக் காப்பீடு செய்தது உலகம் அறிந்த செய்தி. அந்த வரிசையில் பாலிவுட் நடிகர்கள் பலரும் இணையவிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் நடிகர் ஜான் ஆபிரகாம் தனது பின்னழகை ரூ.10 கோடிக்கு காப்பீடு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும்படிக்க

கிரிக்கெட் சூதாட்டம் : பாக்.வீரர்கள் கைதாகிறார்கள்? - வீடியோ

இங்கிலாந்துக்கு எதிரான லண்டன் லார்ட்சில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டின் போது நோ-பால் வீசுவதற்கு ரூ.1 கோடிக்கும் மேல் லஞ்சமாக பெற்ற பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் கைதாகலாம் என்று தெரிகிறது.

வீடியோ பார்க்க

காமன்வெல்த்தில் களைகட்டும் "காம"பிஸினஸ்

டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் அக்டோபர் 3-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடக்கிறது. 72 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகளில் ஏகப்பட்ட ஊழல் நடக்கிறது. போட்டி தொடங்க குறைவான நாட்களே உள்ள நிலையில் இன்னும் ஏற்பாடுகள் எதுவும் முழுமையடைவில்லை என காமன்வெல்த் பற்றி தொடர்ச்சியாக பரபரப்பு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த வரிசையில் லேட்டஸ்ட் பரபரப்பு ஏற்படுத்தியிருப்பது டெல்லியில் சூடுபிடித்துள்ள விபசாரம்.
மேலும்படிக்க

Thursday, August 26, 2010

பிளேபாய் இதழுக்கு நிர்வாண போஸ்

அமெரிக்காவில் வெளியாகும் பிரபல மாத இதழ் பிளேபாய். பக்கத்திற்கு பக்கம் மாடல்கள், நடிகைகளின் அரைநிர்வாண கவர்ச்சி படங்கள் நிறைந்திருக்கும். நடுப்பக்கம் ரொம்ப விசேஷம். மிக பிரபலமான மாடல் அல்லது நடிகையின் முழு நிர்வாண படம் நடுப்பக்கத்தில் இடம்பெறும்.
மேலும்படிக்க

Monday, August 23, 2010

விபச்சார வழக்கில் பிரபல நடிகை கைது - வீடியோ

ஐதராபாத்தில் போலீசார் நடத்திய ரெய்டில் தெலுங்கு நடிகைகள் 2 பேர் உட்பட 7 பேர் சிக்கினர்.

ஐதராபாத் நகரில் வி.ஐ.பி.க்கள் அதிகம் வசிக்கும் பகுதி குந்தன்பாக். இங்கு, அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் வசிக்கின்றனர். இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸ் கமிஷனரின் அதிரடி படையைச் சேர்ந்த போலீசார் நேற்று அதிகாலை அந்த குடியிருப்பை முற்றுகையிட்டு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள வீடு ஒன்றில், பல ஜோடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும்படிக்க

செல்போனில் பரவும் நடிகையின் ஆபாச காட்சி

நேற்று முன்தினம் விளையாட்டு வகுப்பில் உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் 5 மாணவர்கள் கூடி உட்கார்ந்து எதையோ உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தனர்.

அங்கு சென்று பார்த்தால் செல்போனில் ஒரு பெண்ணின் ஆபாசபடம் ஓடிக் கொண்டிருக்கிறது. அது சமீபத்தில் வெளியான வெளுத்து கட்டு படத்தில் நடித்திருக்கும் ஒரு நடிகையின் ஆபாச படுக்கை அறை காட்சி என்று ஒரு மாணவன் கூறினார்.
மேலும்படிக்க

Thursday, August 19, 2010

குழந்தை பெற 20 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட பெண்

கல்யாணம் வேண்டாம், கணவன் வேண்டாம் ஆனால் குழந்தை பெற வேண்டும் என்பதற்காக இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண், கடந்த ஒரு ஆண்டில் 20 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த லாரா கார்டர்(25) என்ற பெண் இங்கிலாந்திலிருந்து வெளியாகும் "தி சன்" என்ற பத்திரிகைக்கு கொடுத்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும்படங்கள் மற்றும் செய்தி

Wednesday, August 18, 2010

மொபைலில் திருச்சியை கலக்கும் ஆபாச ஆடியோ

கழிப்பறையில் எடுத்தது, கருவறையில் எடுத்தது என செல்போன்களில் அவ்வப்போது ஆபாச காட்சிகள்தான் பரவும். இதில் லேட்டஸ்ட்.. ஆபாச ஆடியோ. ‘ரூம் பூரா கும்னு மல்லிகைப்பூ வாசம்’ என்று ஆரம்பித்து முதலிரவு அனுபவத்தை மாஜி காதலனிடம் ஒரு பெண் விளக்குகிறார்.

மேலும்படிக்க

மேலும்படிக்க

Sunday, August 15, 2010

நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் மீது போலீசில் புகார்

நிர்வாணமாக ஒரு பெண் கடற்கரையில் சூரிய குளியல் போட்டார். இதை பார்த்த 2 மகன்களின் தாயார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். உடலை மறைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். இதற்கு அந்த இளம் பெண் சம்மதிக்க வில்லை. இதை தொடர்ந்து அந்த தாய் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவம் நடந்தது இத்தாலி நாட்டில் தான். அந்த நாட்டில் ரோம் நகருக்கு அருகில் உள்ள அன்சியோ சவுத் என்ற இடத்தில் உள்ள பொது கடற்கரையில் லூயிசா என்ற 26 வயது பெண் ஒருத்தி நிர்வாணமாக சூரியக் குளியல் போட்டார். மேலும்படிக்க

Saturday, August 14, 2010

THE SONG OF SPORROW - ஈரான் புதுக்கவிதை

எனது ஆதர்ச இயக்குனர் மீண்டும் ஜெயித்திருக்கிறார் வழக்கமான மழலைப்பட்டாளங்களோடு.......

சில்ட்ரன் ஆப் ஹெவன்,கலர் ஆப் பாரடைஸ் வரிசையின் ஹாட்ரிக் இது.

குடும்பத்தோடு குதுகலிக்க....,குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க..... படம் எடுப்பதில் இணையாக மஜிதிக்கு இணையாக இந்த கிரகத்தில் யாருமே இல்லை.முன்னே ஒரு மகான் இருந்தார் ..அவர் பெயர் சாப்ளின்.

அழகிய கிராமத்து கவிதை ,நகரத்தின் நெருக்கடிகளில் குத்துப்பாட்டாகி, சீரழிவதை தன் பாணியில் நாகரீகமாக சொல்லியிருக்கிறார் மஜிதி .

மேலும்படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...