வேன் ஓட்டி வந்த பெண் போலீஸின் இடுப்பை கிள்ளியதால் விபத்து
சென்னை மெரினாவில் தாறுமாறாக ஓடிய போலீஸ் வேன், கார், மோட்டார் சைக்கிள், பஸ் மீது மோதி, பின் தடுப்புச் சுவரை இடித்து நடைமேடையில் ஏறி நின்றது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும்படிக்க
No comments:
Post a Comment