Saturday, September 18, 2010

குளியலறையில் குளித்த பெண்ணை மொபைல் போனில் படம் பிடித்த போலீஸ்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் குளியலறையில் குளித்த பெண்ணை மொபைல் போனில் படம் எடுத்து மிரட்டி, பணம் பறித்த மத்திய பாதுகாப்பு படை போலீஸ் உட்பட ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பரமக்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்த அப்துல் சலீம் மனைவி நசீராபானு(32). ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கணவருடன் விவாகரத்தாகி தனியாக உள்ளார். இவரது வீட்டில் குடியிருந்த மத்திய பாதுகாப்பு படையில் போலீசாக வேலை பார்த்து வரும், கீழத்தூவலை சேர்ந்த நாகராஜ் என்பவர், கடந்த 2008ல் குளியலறையில் நசீராபானு குளித்ததை மொபைல் போன் மூலம் படம் எடுத்துள்ளார்.
மேலும்படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...