நிர்வாணமாக ஒரு பெண் கடற்கரையில் சூரிய குளியல் போட்டார். இதை பார்த்த 2 மகன்களின் தாயார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். உடலை மறைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். இதற்கு அந்த இளம் பெண் சம்மதிக்க வில்லை. இதை தொடர்ந்து அந்த தாய் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவம் நடந்தது இத்தாலி நாட்டில் தான். அந்த நாட்டில் ரோம் நகருக்கு அருகில் உள்ள அன்சியோ சவுத் என்ற இடத்தில் உள்ள பொது கடற்கரையில் லூயிசா என்ற 26 வயது பெண் ஒருத்தி நிர்வாணமாக சூரியக் குளியல் போட்டார்.
மேலும்படிக்க
என்ன கொடுமை சார் இது
ReplyDelete