சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த என்ஜினீயர் பவித்ராவுக்கும் (வயது25), காரைக்குடியைச் சேர்ந்த என்ஜினீயர் மாதவனுக்கும் (வயது 27) (இருவரது பெயரும் மாற்றப்பட்டு உள்ளது) காரைக்குடியில் நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து அவர்கள் மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற இடங்களுக்கு தேன்நிலவுக்கு சென்று வந்தனர். தற்போது இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், ஓராண்டுக்கு முன்பு சவுதி அரேபியாவில் வேலைபார்க்கும் தனது கணவர் மாதவனிடம் பவித்ரா டெலிபோனில் பேசினார். அப்போது, நீங்கள் நமது படுக்கையறை காட்சிகளை இண்டர்நெட்டில் வெளியிட்டீங்களா? அந்த காட்சிகளை நான் ஆபாச இணையதளத்தில் பார்த்தேன். ஏன் இப்படி செய்தீர்கள்? என்று கோபத்துடன் கேட்டார்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment