மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.
ஜெயலலிதா பேசியதாவது:-
தமிழகத்தில் 2 ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.
ஜெயா டிவிக்கு மிரட்டல் விடப்பட்டன.மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தபோது எனக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் நாங்கள் அஞ்சவில்லை. மேலும்படிக்க
No comments:
Post a Comment