Sunday, February 10, 2013

தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 11-02-2013

 திருமணம் செய்து நூதன மோசடி - இளம்பெண் உட்பட 4 பேர் கைது
திண்டுக்கல் நத்தம் ரோடு ஏபி நகரில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருபவர் முகமது
 திருமண ஆசை காட்டி சிறுமியை கடத்தி நண்பர்களுக்கு விருந்தாக்கிய காலனுக்கு வலைவீச்சு
கேரள மாநிலம் கொல்லம் அருகே, ஓட்டல் அறையில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் கற்பழிக்கப்பட்டு
 நகைக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.2 கோடி நகைகள் கொள்ளை
திருச்சி அருகே நகைக்கடை உரிமையாளர் வீட்டில் புகுந்து ரூ.2கோடி தங்க நகைகள், வெள்ளிக்கட்டிகள்
 அலகாபாத் ரெயில் நிலையத்தில் பயங்கரம் நடைமேம்பாலம் இடிந்து விழுந்து 20 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சந்திக்கும் திரிவேணி சங்கமத்தில்,
 கர்நாடகா திறந்து விட்ட காவிரி நீர் தமிழகத்துக்கு இன்று வந்து சேரும்
உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று கர்நாடக அரசு நேற்று முன்தினம் கே.ஆர்.எஸ் அணையில்
 கார், ஆட்டோக்கள் திருடிய 73 வயது வக்கீல் கைது
கார், ஆட்டோக்களை திருடிய 73 வயதான வக்கீலை போலீசார் கைது செய்தனர்.புறநகர் டெல்லி,
 மகனை கொன்ற தாய் கள்ளக்காதலன் கைது
ஐம்பொன் சிலை திருட்டு வழக்கில் கைதான பெண் அவரது கள்ளக்காதலன் ஆகியோர் தங்களின்
 கல்பாக்கம் அருகே குவியல், குவியலாக விஷபாம்புகள்
கல்பாக்கம் அருகே பாலாற்றின் ஓரத்தில் 200-க்கும் அதிகமான விஷபாம்புகளை விட்டு சென்றதால் பரபரப்பு
 சூரியநெல்லி சிறுமி கற்பழிப்பு வழக்கில் 35 பேரை விடுதலை செய்தது சரிதான் - தீர்ப்பு அளித்த நீதிபதி விளக்கம்
சூரியநெல்லி சிறுமி கற்பழிப்பு வழக்கில் 35 பேரை விடுதலை செய்தது சரிதான் என்று
 திருமணமான ஒரு மாதத்தில் 18 வயது மாணவருடன் மாயமான 23 வயது நர்ஸ்
திருமணமான ஒரு மாதத்தில் மாயமான 23 வயது நர்ஸ், திருச்சியில் 18 வயது
 திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல்
திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் 7 சென்டிமீட்டர் நீளத்திற்கு விரிசல் ஏற்பட்டது. விழுப்புரத்தில் இருந்து
 தமிழகத்துக்குக் காவிரி நீரை திறந்துவிட்டது கர்நாடகம்: அணையை முற்றுகையிட முயன்ற எடியூரப்பா கைது
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து தமிழகத்துக்கு சனிக்கிழமை தண்ணீரை கர்நாடக மாநிலம்
 விஸ்வரூபம் பிரச்னை நீடித்திருந்தால் பெங்களூரில் குடியேறி இருப்பேன் : கமல்ஹாசன்
"விஸ்வரூபம் பட பிரச்னையால் நான் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டி இருந் தால்
 தை அமாவாசையின் சிறப்பு!!
ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது. இருந்தாலும், தை அமாவாசை தினத்தில்
 டைரக்டர் மணிரத்னம் அலுவலகம் முன்பு வினியோகஸ்தர்கள் போராட்டம்
'கடல்' படத்துக்கு நஷ்ட ஈடு கோரி, டைரக்டர் மணிரத்னம் அலுவலகம் முன்பு திரைப்பட
 ராஜபக்சேவுக்கு திருப்பதியில் சிவப்பு கம்பள வரவேற்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலங்கை அதிபர் ராஜபக்சே குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
 செல் போனில் பரவும் வகுப்பறையில் ஹெச்.எம்.கள் உல்லாச வீடியோ
ஹெச்.எம்.களின் உல்லாச போட்டோவை தொடர்ந்து வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம்: ஆர்.எஸ்.எஸ். வரவேற்பு
அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஆர்.எஸ்.எஸ். வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில
 அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார் !
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு குற்றவாளியான அப்சல் குரு இன்று காலை 8 மணிக்கு
 நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கவுண்டமணி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘வாய்மை’ படத்தில் கவுண்டமணி நடிக்கிறார். ஓபன் தியேட்டர்ஸ் மற்றும்
 வாடகைக்கு வீடு எடுத்து குழிதோண்டி ரகசிய பூஜை
குன்றத்தூர் ஈ.வெ.ரா தெருவை சேர்ந்தவர் ஸ்ரீராமுலு (50), ரியல் எஸ்டேட் புரோக்கர். போரூரை
 இலங்கை வங்கியை தாக்கிய 6 பேர் கைது
எழும்பூர் காவல் நிலை யம் அருகே காஜா மேஜர் சாலை ஜெரால் கார்டன்
 பாதயாத்திரை பக்தர்களுக்காக திண்டுக்கல் - பழநி 56 கி.மீ. தனிப்பாதை
பாதயாத்திரை பக்தர்கள் விபத் தில் பலியாவதை தடுக்கும் வகையில் 56 கிலோ மீட்டர்
 குரு சங்கர்தேவ் மாயமான விவகாரம் - பாபா ராம்தேவிடம் விசாரிக்க சிபிஐ முடிவு
பாபா ராம்தேவின் யோகா குரு சுவாமி சங்கர்தேவ் மர்மமான முறையில் மாயமானது குறித்து
 12 வயதில் மாணவிக்கு இரட்டை குழந்தை
அர்ஜென்டினா நாட்டில் 11 வயது பள்ளிக்கூட மாணவி, தனது பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கினாள். அதற்கு
 6 அணுகுண்டுகளை ஒரே நேரத்தில் வீசும் அக்னி-6 ஏவுகணை தயாராகிறது
6 அணுகுண்டுகளை சுமந்து கொண்டு, கண்டம் விட்டு கண்டம் சென்று ஒரே நேரத்தில்


Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...