Sunday, June 19, 2011

குளியல் அறையில் இளம் பெண்ணை நிர்வாண படம் எடுத்த வாலிபர் கைது

கே.கே.நகர் கபிலர் தெருவில் வசித்து வருபவர் துரை. இவரது மகள் மஞ்சுளா (18) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சரவணன்.

தினமும் காலையில் மஞ்சுளா குளியல் அறையில் குளிக்கச் செல்லும் போது அதன் அருகில் உள்ள இன்னொரு பாத்ரூமுக்கு செல்வதை சரவணன் வழக்கமாக வைத்திருந்தார். 2 குளியல் அறைகளுக்கு இடையில் போடப்பட்டுள்ள மேற்கூரைக்கு நடுவில் கையை விடும் அளவுக்கு இடைவெளி இருந்துள்ளது.

இதில் செல்போனை பொறுத்தி, தினமும் மஞ்சுளா குளிப்பதை சரவணன் படம் எடுத்து ரசித்து பார்த்து வந்துள்ளார். மஞ்சுளா குளிப்பதை சரவணன் வீடியோவிலும் பதிவு செய்து போட்டு பார்த்துள்ளார்.
மேலும்படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...