
சென்னை வேளச்சேரியில் நேதாஜி சாலையில் ஒரு வீட்டில் ஒரே நேரத்தில் வங்கி கொள்ளையர்கள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
போலீசார் நினைத்திருந்தால் கொள்ளையர்களை உயிருடன் பிடித்திருக்க முடியும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment