Sunday, June 24, 2012

தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 25-06-2012

குப்பை தொட்டியில் கிடந்த லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகள் - வீசிச்சென்றது யார்?
திருச்சியில் உள்ள குப்பை தொட்டியில் பல துண்டுகளாக கிழித்த லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகள்
நூறு நாள் வேலைத் திட்டம்: ஒரு நாள் ஊதியம் ரூ.132 ஆக உயர்வு
நூறு நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு
யூரோ கால்பந்து போட்டி - அரை இறுதிக்கு முன்னேறியது ஜெர்மனி
யூரோ கால்பந்து போட்டியில் கால் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி 4-2 என்ற
போதையிலிருந்து மீண்டு சாமியாரினியானார் மனீஷா!!
குடும்ப பிரச்னையில் சிக்கிய மனீஷா கொய்ராலா, ஆன்மீகத்தில் மூழ்கியதால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.‘முதல்வன்’,
‘விஸ்வரூபம்’ பட தலைப்புக்கு திடீர் எதிர்ப்பு
கமலின் ‘விஸ்வரூபம்’ பட தலைப்பை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கமல் நடிக்கும்
ஆபாச படம் எடுத்து மிரட்டல் - காதலன் மீது நர்ஸ் புகார்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜம். இவர் பண்ருட்டி
அண்ணியுடன் கள்ளக்காதல் - இடைஞ்சலாக இருந்த 4 மாதகுழந்தை கொலை
சென்னை கொருக்குப்பேட்டையில் 4 மாதகுழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
பைலின் துணைப் பெயர் (Extension) காட்டப்பட
பொதுவாக விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைல்களின் பட்டியலைக் காண்கையில், பைலின் முதல் பெயர் மட்டுமே
கடைக்கு பூனை காவல்
பொதுவாக பெரிய தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவற்றில் காவல்
இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா நலமாக உள்ளார் - டிம்பிள் காபாடியா
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள பழம்பெரும் இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா
கழுத்தை நெரித்து மனைவி கொலை - கணவன் கைது
ஸ்ரீபெரும்புதூர் விஆர்பி சத்திரம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன் (30), தனியார்
கார் மீது மணல் லாரி மோதல் வேலூர் கல்லூரி அதிபர் உள்பட 2 பேர் பலி
வேப்பந்தட்டை அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் திருப்பத்தூர்
குப்பைதொட்டியில் கட்டு கட்டாக பணம்: கிழித்து வீசியது யார்?
திருச்சியில் குப்பை தொட்டியில் பணம் கிடந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் வீடு வீடாக
காசநோய் கண்டறியும் பரிசோதனை கருவிக்கு தடை
ரத்த பரிசோதனை மூலம் காசநோய் கண்டுபிடிக்கும், பன்னாட்டு நிறுவனத்தின் கருவிக்கு மத்திய சுகாதாரத்
லக்கேஜுக்கு லஞ்சம் தராததால் ரயில் பயணியை வெளியே தள்ளி கொலை செய்த டி.டி.இ
கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்ல லஞ்சம் தராத ஆத்திரத்தில் பயணியை ஓடும் ரயிலில்
இலங்கை அரசு விடுதலை செய்த நாகை மீனவர்கள் மண்டபம் வருகை
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 9 பேர் விடுவிக்கப்பட்டதையடுத்து நேற்று மண்டபம்
மருமகனுடன் கள்ளக்காதல் - மகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற தாய் கைது
மருமகனுடன் ஏற்பட்ட கள்ளக் காதலுக்கு இடைஞ்சலாக இருந்ததால், பெற்ற மகளுக்கு விஷம் கொடுத்து
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு
சென்னை மீனம்பாக்கம் - 104.18 டிகிரி (40.1 செல்சியஸ்)சென்னை நுங்கம்பாக்கம் - 101.84
இன்று விம்பிள்டன் தொடக்கம்
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது. இம்முறை ரோஜர்
தொடங்கியது அமர்நாத் யாத்திரை
காஷ்மீரில் ஆண்டு தோறும் நடைபெறும் அமர்நாத் பனிலிங்க யாத்திரையில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.
மு.க.ஸ்டாலின் மருமகள் குரலில் பேசி மெகா மோசடி
முன்னாள் துணை முதல்-அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலினின் மருமகள் கிருத்திகா உதயநிதி பெயரில்
அரியானாவில் போர்வெல்லில் விழுந்த 5 வயது சிறுமி பலி
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி மஹி, 86 மணி நேர போராட்டத்துக்கு
டெல்லியில் உள்துறை அமைச்சக அலுவலகத்தில் தீ விபத்து
டெல்லி நார்த் பிளாக் வளாகத்தில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்தில் நேற்று மதியம்
பணமழை கொட்டிய ஏ.டி.எம். எந்திரம்
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சான்ஸ்பரி என்ற இடத்தில் அமைந்துள்ள வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில்
மது விருந்துடன் நிர்வாண நடனம் - நடிகைகள் கைது
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் ஹயாத்நகர், பிஜ்லிபுரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் நள்ளிரவு
உல்லாசத்திற்கு பணம் கேட்ட பெண் கொலை - வாலிபர் கைது:
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் கோணாகுட்டை பகுதியில் கடந்த 5 ந் தேதி அடையாளம்
கார்ட்டூன்
பல பத்திரிகைகளில் திரைப்படம், அரசியல் எனும் துறைகளிலுள்ள முக்கிய நபர்களைக் கேலிச்சித்திரப் படங்களாகப்
மரித்துப் போன மண்வெட்டி !
அதிகாலை துயில் எழும்பிஆனந்தமாய் வயலிறங்கிஆங்காங்கு அணைகட்டிபயிர் பசியாற நீர் பாய்ச்சிஉச்சி வெளியில் ஓரமாய்கண்ணயர்ந்து,
நட்பு - வெ.ஆறுமுகம், உடையம்புளீ
காதலை இழந்தவனுக்கு அதை விட சிறந்த காதல் கிடைக்கும்........ ஆனால் நல்ல நட்பை
நினைவுகள்.... - வெ.ஆறுமுகம், உடையம்புளீ
கரைந்து செல்லும் நிமிடங்களிலும் அவள்நினைவுகளை வரைந்துகொண்டு இருக்கிறேன் கவிதையாக‌- வெ.ஆறுமுகம், உடையம்புளீ
சிறுவாணியில் அணை கட்டினால் கேரளாவுக்கு செல்லும் லாரிகளை நிறுத்துவோம்
நாமக்கல்: பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டத்தை கேரள அரசு கைவிடாவிட்டால்,
கடையில் டீ குடித்து கொண்டிருந்தவர்கள் மீது லாரி கவிழ்ந்து 3 பேர் பலி
கோவையில் லாரி கவிழ்ந்து அதில் இருந்த அரிசி மூட்டைகள் சரிந்து அமுக்கியதில் டீக்கடையில்
இரண்டாம் உலகம் திரைப்படத்தில் இரு வேடங்களில் அனுஷ்கா
செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் இரண்டாம்
பெரியாறு அணையில் இருந்து நாளைமுதல் தண்ணீர் திறப்பு: முதல்வர்
பெரியாறு அணையில் இருந்து திங்கள்கிழமைமுதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, சனிக்கிழமை
என்னாலும் வில்லன் வேடம் பண்ண முடியும் - நடிகர் விவேக்
என்னாலும் வில்லன் வேடம் பண்ண முடியும் என்று நடிகர் விவேக் கூறினார்.நடிகர் விவேக்,
எம்பிபிஎஸ், பிடிஎஸ் ரேங்க் பட்டியல் நாளை வெளியீடு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான ரேங்க் பட்டியலை சுகாதாரதுறை அமைச்சர் விஜய் நாளை மாலை
2.53 லட்சம் பேர் எழுதுகின்றனர் 13,320 போலீஸ் பதவிக்கு இன்று தேர்வு
தமிழகம் முழுவதும் காவல், சிறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் ஆகிய துறைகளில்
40 ஆண்டுகளாக சிஆர்பிஎப் வீரரை காணாமல் தவிக்கும் மனைவி
லண்டனில் 40 ஆண்டுக்கு முன்பு மாயமான சிஆர்பிஎப் (CRPF) வீரரை கண்டுபிடிக்க, அவர்

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...