விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை. கடந்த ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் உச்சக்கட்ட சண்டை நடந்தபோது இவர் தன் மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. பொதுமக்களோடு சேர்ந்து அவர் தடுப்பு முகாமில் தஞ்சம் அடைந்தார்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment