Tuesday, February 22, 2011

மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் - டக்ளஸும் டி.ஆர்.பாலுவும் சேர்ந்து நடத்திய நாடகம்

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 136 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அண்மையில் பிடித்துச் சென்றனர். அங்கு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய அரசு கேட்டுக் கொண்டபிறகு அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இது டக்ளஸ் தேவவானந்தாவும், டி.ஆர்.பாலுவும் தங்கள் சுய அரசியல் லாபத்துக்காக சேர்ந்து நடத்திய நாடகம் என்று தெரியவந்துள்ளது.
மேலும்படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...