Thursday, March 29, 2012

தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 30-03-12

அண்ணா பல்கலைக்கழக மாணவர் தற்கொலை ஏன்? - பரபரப்பு தகவல்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர் தற்கொலை மூலம் உயிரைவிட்டது ஏன்? என்பது தொடர்பாக
மனநோயாளிகளை கட்டிப்பிடிக்க வைத்து நர்சுக்கு செக்ஸ் டார்ச்சர் - வார்டனை போலீஸ் தேடுகிறது
சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் நர்சுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த வார்டனை கைது
தமிழகத்தில் நூறு டிகிரியை தாண்டியது வெயில்
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், நேற்று வெப்ப அளவு எகிறியது. அதிகபட்சமாக வேலூரில், 102,
17 வயது மகளை 40 வயது கள்ளக்காதலனுக்கு மனைவியாக்கிய தாய் கைது
சென்னையில் 17 வயது மகளை தனது கள்ளக்காதலனுக்கு (வயது 40) மனைவியாக்கிய தாயும்,
வயதுக்கு வராத பெண்ணை திருமணம் செய்து வைத்து ஏமாற்றி விட்டனர் - வாலிபர் போலீசில் புகார்
புதுக்கோட்டையை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகாரில்
லாட்டரி அதிபர் மார்ட்டினை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைத்தது செல்லாது - ஐகோர்ட்டு தீர்ப்பு
லாட்டரி அதிபர் மார்ட்டினை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் அடைத்தது செல்லாது என்று சென்னை
ராமஜெயம் கொலை - திருச்சியில் பதற்றம்; கடைகள் அடைப்பு
ராமஜெயம் கொலை சம்பவம் எதிரொலியாக திருச்சி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்தை
‘3’ பட பாடல்களை இணையதளங்களில் வெளியிட தடை
'கொல வெறி' பாடல் இடம்பெறும் நடிகர் தனுஷ், நடிகை சுருதிஹாசன் நடித்த '3'
தினமும் தொந்தரவு பாலியல் செய்கிறார், விவாகரத்து வாங்கிக் குடுங்க - போலீசில் மனைவி புகார்
கணவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வருவதால் அவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து
ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் 12ஆம் தேதி வரை நீட்டிப்பு
ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் எழுதுகின்றனர்.
சென்னை, புறநகர் பகுதிகளில் நாளை மறுதினம் முதல் மின்தடை நேரம் மாற்றம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 மணிநேரம் மின்தடையை கடந்த மாதம் மின்வாரியம்
சரக்கு தர மாட்டீங்களா? விமானப் பணியாளர்களை அடித்து உதைத்த 50 வயது பெண்
மது தர மறுத்த விமான பணியாளர்களை அடித்து உதைத்து ரகளையில் ஈடுபட்ட பெண்ணை
திருமண செலவுக்காக மண்டபத்தை விற்றேனா? - சினேகா விளக்கம்
தான் கட்டிய கல்யாண மண்டத்தை, தனது திருமண செலவுக்காக சினேகா விற்றதாக கூறப்படுகிறது.
பங்குனி உத்திர திருவிழா பழநியில் நாளை கொடியேற்றம்
பழநி தண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய
ராணுவ தளபதி வி.கே.சிங்கைகட்டாய விடுப்பில் அனுப்ப மத்திய அரசு அதிரடி முடிவு
தொடர்ந்து சர்ச்சை கிளப்பி வரும் ராணுவ தளபதி வி.கே.சிங்கை கட்டாய விடுப்பில் அனுப்ப
கூடங்குளம் போராட்டக் குழு அமைப்பாளர் உதயகுமார் வீட்டில் திடீர் ரெய்டு
கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வீட்டில் மத்திய உள்துறை அதிகாரிகள் இன்று
தாய் மற்றும் குழந்தையுடன் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் மகேஸ்வரி (55). இவரது கணவர் கனகராஜ். இவர்களது மகள்
15 வயது சிறுவனுடன் செக்ஸ்: 47 வயது பெண்ணுக்கு 1½ ஆண்டு ஜெயில்
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 47 வயது பெண் சூசன் மில்மேன். இவர் பேஸ்புக்
இலவச வாஸ்து, ஜோதிடம் ஆலோசனைக்கு
http://www.ammasakthimagasakthi.org/
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை
முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம்
நயன்தாரா, பிரபுதேவா இடையே சமரசமா? - நடிகை குஷ்பு பேட்டி
பிரபு தேவாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். மூன்று

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...