Thursday, March 22, 2012

தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது: இந்தியா உள்பட 24 நாடுகள் ஆதரவு
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா

2000-க்கு பிந்தைய பதிவுமூப்பு உள்ளவர்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு விண்ணப்பத்தில் பதிவு செய்வது எப்படி?
2000-க்குப் பிறகு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பவர்கள் தங்கள் பதிவுமூப்பு விவரங்களை முதுநிலை
தண்டவாளத்தில் படுத்து தூங்கிய 2 வாலிபர்கள் பலி
சேலம் - கொண்டலாம்பட்டி மேம்பாலத்தின் அடியில் புதிதாக சேலம்-கரூர் அகல ரெயில் பாதை
பீகார் என்ஜினீயரிங் மாணவர்கள் கள்ளத்துப்பாக்கிகளுடன் கைது
சென்னையில் நடந்த போலீஸ் வேட்டையில் பீகாரை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர்

மெட்ரோ ரயில் பணிக்காக அண்ணா மேம்பாலத்தில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரயில் பணிக்காக அண்ணா மேம்பாலத்தில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.சென்னை
கள்ளத்தொடர்பு விவகாரம் - மைத்துனி கழுத்தை நெரித்து கொலை
ஆவடி அருகே திருமுல்லைவாயல் கலைஞர் நகர் 2வது மெயின் ரோட்டில் வசித்து வந்தவர்
திருமணத்திற்குப் பிறகு வாங்கும் சொத்தில் மனைவிக்கு பங்கு
திருமண சட்டங்களை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. இதன்மூலம், திருமணத்திற்கு பிறகு கணவர்
ஸ்ரேயா புகாரை திரும்பப் பெற்றார்
தென்னிந்திய நடிகர் சங்கத்தில், பட அதிபர் மீது கொடுத்த புகாரை நடிகை ஸ்ரேயா
கொலை மிரட்டல் விடுக்கவில்லை - எஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம்
சினிமா ஸ்டன்ட் மாஸ் டர் ஜாகுவார் தங்கம். இவர் சென்னை போலீஸ் கமிஷனர்
சிம்பு ஆல்பத்தில் நயன்தாரா?!
சிம்புவுடன் காதல் முறிவுக்குப் பின்னர் தான் நயன்தாரா பிரபுதேவாவை காதலிக்கு ஆரம்பித்து கல்யாணம்
நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி
நடிகை மனோரமா (73) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் குடும்பத்தாருடன்
சென்செக்ஸ் 405 புள்ளிகள் சரிவு
இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான நேற்று சரிவுடன் முடிந்தது. வர்த்த நேர
ரெயில் கட்டண உயர்வு வாபஸ்
முதல் வகுப்பு ஏ.சி., இரண்டு அடுக்கு ஏ.சி. கட்டண உயர்வு தவிர்த்து, அனைத்து
நடிகை அல்போன்சா தலைமறைவு
முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து நடிகை அல்போன்சா தலைமறைவானார். பிரபல
ஏழுமலையான் கோயிலில் தரிசன சேவைகள் ரத்து
யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று வரவு,செலவு கணக்கு வாசிக்கப்படுகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் `சாம்பியன்'
வங்கதேச அணியுடனான பைனலில், 2 ரன் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் 2வது முறையாக

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...