Wednesday, May 2, 2012

தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 02-05-12


 பழம்பெரும் நடிகை சண்முகசுந்தரி மரணம்!
பழம்பெரும் நடிகையும், பிரபல பின்னணி பாடகியும், நடிகையுமான டி.கே.கலாவின் தாயாருமான சண்முகசுந்தரி உடல்நலக்குறைவால்
 ராஜிவ் கொலையாளிகள் தூக்கு வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின்
 ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம் ரெயில்வே ஊழியர் கைது
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம் செய்த ரெயில்வே லோகோ ஊழியர் கைது
 மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற தம்பியை கொலை செய்த அண்ணன் கைது
தூத்துக்குடி மாவட்டம் அய்யனாரூத்து பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் செந்தூர்பாண்டியன். இவருக்கு முருகன்,
 5 வயது சிறுமியை சீரழித்து கொலை செய்த காமக்கொடூரன் கைது
வானூர் அருகே கரும்பு தோட்டத்தில் 5 வயது சிறுமியை சீரழித்து கொலை செய்ததாக
 இந்தி படத்தில் நடிகர் விஜய்
பிரபுதேவா டைரக்டு செய்யும் `ரவுடி ராத்தோர்' படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில்,
 தமிழத்தில் வெயில் மேலும் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 2 மாதங்கள் வெயிலின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று சென்னை
 நித்யானந்தா நியமனத்தை வாபஸ் பெற மதுரை ஆதீனத்துக்கு 10 நாள் கெடு
நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் அடுத்த பட்டத்துக்கு உரியவர் என்று மதுரை ஆதீனம் அறிவித்துள்ளதை
 தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மின்வெட்டு இல்லை
காற்றாலை மின் உற்பத்தி 2 ஆயிரம் மெகா வாட்டாக அதிகரித்தைத் தொடர்ந்து, தமிழகத்தில்
 பலருடன் படுக்கையை பகிர்ந்த மனைவி படுகொலை
பலருடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்
 ஆரணியில் கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி:6 பேர் படுகாயம்
ஆரணியில் கயிலாய நாதர் கோவில் தேர் அச்சு முறிந்து சரிந்து விழுந்தது. இதில்
 மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் நாளை விடுதலை
சத்தீஸ்கர் அரசுடன் ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, மாவோயிஸ்டுகள் பிடியில்  உள்ள கலெக்டர் அலெக்ஸ்
 மதுரை குண்டுவெடிப்பு யாரை அச்சுறுத்த? ஆதீனத்தையா? அத்வானியையா?
மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்டு இருந்த "டைம்பாம்'' குண்டு வெடித்தது. ராமர் கோவிலுக்கு அருகில்
 சேவாக் சரவெடி : நொந்து போன டிராவிட்
ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் 43வது லீக் போட்டியில் டில்லி
 ஜோடிகளிடம் கத்தியை கட்டி செல்போன் பறிக்கும் சிறுவர்கள்
மெரினா கடற்கரையில் காதல் ஜோடிகளிடம் கத்தியை கட்டி செல்போன் பறிக்கும் சிறுவர்கள் போலீசில்
 பத்து பெண்கள் ஒரே நேரத்தில் மாயம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரபரப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக 10 பெண்கள் உள்பட 12 பேர் காணாமல் போனார்கள்.
 கழுத்து இறுக்கி வாலிபர் கொலை : திருவள்ளூர் அருகே பயங்கரம்
திருவள்ளூர் அருகே கழுத்து இறுக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார். கூவம் ஆற்றில் மிதந்த
 10 லட்சத்தை ஆட்டையப் போட்ட பவார் ஸ்டார் சீனிவாசன் மீது போலீசில் புகார்
எனக்கு ரூ. 2 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ. 10

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...