Wednesday, May 2, 2012

தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 03-05-12

 ஏரியில் மூழ்கி 4 பெண்கள் பலி
ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் பலியானார்கள். காப்பாற்ற முயன்றபோது
 சிவில் நீதிபதிகள் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு
சிவில் நீதிபதிகள் தேர்வு எழுதியவர்களில் 460 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்
 மதுரை ஆதீனத்தை மீட்க தருமபுரம் ஆதீனம் ஐகோர்ட்டில் மனு
நித்யானந்தா மற்றும் அவருடைய ஆதரவாளர்களால் மதுரை ஆதீனம் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும்,
 ஆருஷி கொலை வழக்கு - நுபுர் தல்வார் ஜாமீன் மனு தள்ளுபடி
ஆருஷி கொலை வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது தாய் நுபுர் தல்வாரின்
 திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?
இந்த மாதம் சித்ரா பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்
 சாதிவாரி கணக்கெடுப்பு: உட்பிரிவின்றி ஒரே இனமாக பதிவு செய்ய வேண்டுகோள்
`சமூக-பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பில், உட்பிரிவின்றி ஒரே இனமாக பதிவு செய்யுங்கள்' என்று,
 கூத்தாண்டவர் கோயிலில் அரவாண் களப்பலி நிகழ்ச்சி - அரவாணிகள் தாலி அறுத்து விதவை கோலம்
கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நேற்று சித்திரை தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அரவாண் களப்பலி
 மீண்டும் ஜெயம் ரவியுடன் ஜோடி போடும் த்ரிஷா
"பூலோகம்" படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருந்த நிலையில் அவர்
 அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது
கோடைகாலத்தில் அனல் கக்கும் அக்னி வெயில் நாளை துவங்குகிறது. கடுமையான பனிப்பொழிவு, கோடை
 இத்தாலி கப்பலை விடுவிக்க உத்தரவு
மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இத்தாலி சரக்கு கப்பலை நிபந்தனைகளின்
 நடிகையை திருமணம் செய்யமாட்டேன் - ரெய்னா
இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுடன் இணைத்து கிசுக்கப்பட்ட இந்திய கிரிகெட் வீரர் சுரேஷ்
 மின்னஞ்சலை மொழிமாற்றம் செய்ய ஜி மெயிலில் வசதி
இனி எந்த மொழியில் மின்னஞ்சல் வந்தாலும் அதை உங்களுக்குத் தெரிந்த மொழிக்கு மாற்றிக்
 மதுரையில் மீனாட்சி திருக்கல்யாண கோலாகலம்
உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் நேற்று மீனாட்சி,சுந்தரேஸ்வரர்
 மே 22-ந் தேதி +2 தேர்வு முடிவு
தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதிய +2 தேர்வு
 குழப்பத்தில் முனி 3 படக்குழு?
இரண்டு கதைகளில் எதை படமாக்குவது என முடிவு எடுக்க முடியாமல் ‘முனி 3’
 பாசி நிதிநிறுவன மோசடி வழக்கு: ஐ.ஜி. பிரமோத் குமார் கைது?
திருப்பூர் பாசி நிதிநிறுவன மோசடி வழக்கு இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய
 பணம் கேட்ட காதலியை கட்டையால் அடித்துக் கொன்ற காதலன்
புதுவை தட்டாஞ்சாவடி மீனாட்சிபேட்டையைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகள் சிந்துஜா (21). பாரதிதாசன்
 அவதூறு பரப்பும் ஆதீனங்களுக்கு எதிராக ரத்த கையெழுத்து போராட்டம் - நித்தியானந்தா அதிரடி பேட்டி
தான் மதுரை இளைய ஆதீனமாக அறிவிக்கப்பட்டது முறையற்றது என்று கூறுபவர்கள் 10 நாட்களுக்குள்

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...