Thursday, July 12, 2012

தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 13-07-2012

நாய்களுடன் விளையாடினால் குழந்தைகளை நோய் நெருங்காது
நாய்களுடன் பழகும் குழந்தைகளுக்கு நோய்கள் வரும் வாய்ப்பு குறைவு என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி
டென்மார்க் வனவிலங்கு பூங்காவில் வாலிபரை உயிருடன் தின்றது புலி
டென்மார்க் வனவிலங்கு பூங்காவில் வாலிபர் ஒருவரை, உயிருடன் புலி கடித்து தின்றது பெரும்
சென்னை ரேஸ்கோர்சில் மார்வாடி கொலை - வேலூர் நீதிமன்றத்தில் கார் வியாபாரி சரண்
கிண்டியில் ரேஸ் கோர்சில் மார்வாடி கொலை வழக்கில் தேடப்பட்ட கார் புரோக்கர் ஆறுமுகம்
அரிசிக்கடை அதிபர் மனைவி கொலை - கள்ளக்காதலி கைது
வண்ணாரப்பேட்டை அரிசிக் கடை அதிபரின் மனைவி கொலை வழக்கில், கொலையாளிகளுக்கு உதவிய கள்ளக்
கணவனை கொன்று புதைத்த மனைவி கள்ளக் காதலனுடன் கைது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பெரிய கோட்டிமுளை கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன்
`வால்காவில் இருந்து கங்கை வரை' புத்தகத்தை நியூ செஞ்சுரி நிறுவனம் வெளியிட தடை
சென்னை ஐகோர்ட்டில், தமிழ்ப் புத்தகாலயம் நிறுவனத்தைச் சேர்ந்த அகிலன் கண்ணனின் மனைவி மீனாட்சி
தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்
"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்''
ரெயில்வே ஊழியரகள் மோதலால் திண்டுக்கல்லில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் 1 மணி நேரம் நிறுத்திவைப்பு
நெல்லை ரெயில் நிலையத்தில் இரு பிரிவு ஊழியர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ரெயில்வே
நடிகை ஷோபனா பரபரப்பு புகார்
''நடனப் பள்ளி மாணவிகளை கேலியும், கிண்டலும் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்''
குரூப் 2: விண்ணப்பிக்க இன்றே கடைசி
குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (ஜூலை 13) கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள்
பி.இ. பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்
பி.இ. பொதுப்பிரிவு கலந்தாய்வு சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 13) தொடங்குகிறது.உயர்
எம்.பி.பி.எஸ்.: 222 இடங்கள் மட்டுமே காலி
சென்னை உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களில்
அமர்நாத் யாத்திரை: 67 பேர் பலி
அமர்நாத் யாத்திரை தொடங்கி 17 நாட்களில் 67 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள்
பிங்கி பிரமாணிக் மீது நிலமோசடி புகார்
தடகள வீராங்கனை பிங்கி பிரமாணிக் மீது நிலமோசடி புகார் கூறப்பட்டுள்ளது.மாநில அரசிடமிருந்து இலவசமாக
பரங்கிக்காய் பால் கூட்டு
தேவையானவை:பரங்கிக்காய் (நறுக்கியது) - ஒரு கப்உளுத்தம்பருப்பு - 1ஸ்பூன்காய்ந்த மிளகாய் -2தேங்காய் துருவல்
வாழைத்தண்டு மோர் கூட்டு
தேவையானவை:பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப்கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்உளுத்தம்பருப்பு -1
போலீசார் மிருகம்போல் நடத்தினர் - பிங்கி பேட்டி
இளம்பெண் ஒருவர் அளித்த பலாத்கார புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் இந்திய தடகள
போதையில் பெண்ணிடம் சில்மிஷம்; டிராபிக் எஸ்ஐ சஸ்பெண்ட்
கோவை ரேஸ்கோர்ஸ் போக்குவரத்து பிரிவு சிறப்பு எஸ்.ஐ. கருப்பையா, நேற்று மதியம் அவிநாசி
படுக்கை அறை காட்சியில் நடித்தது என் கணவருக்கு பிடிக்கவில்லை - ரீமாசென்
ரீமா சென் பல தமிழ், இந்தி படங்களில் நடித்திருந்தாலும் எந்தப் படத்திலும் இதுவரை
விபசாரம், மோசடியில் ஈடுபட்ட போலி பெண் போலீஸ் கைது
போலீஸ் என்று கூறி பலரிடம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு டீசல் விலை உயர்வு?
குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு டீசல் விலை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"என் பெண்ணை நீங்கதான் கட்டிக்கனும்" - ராகுலுக்கு கோரிக்கை விடுத்து பெண் காலவரையற்ற உண்ணாவிரதம்!
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி,தனது மகளை திருமணம் செய்துகொண்டால், வரதட்சணையாக
கோழிக்கறியில் விஷம் கலந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண், கள்ளக்காதலனுடன் கைது
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த ஏமகண்டனூரை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது35) இவரது மனைவி
திருமணத்துக்கு பின் தொடர்ந்து நடிப்பேன்- ராதிகா ஆப்தே
அஜ்மல், ராதிகா ஆப்தே ஜோடியாக நடிக்கும் படம் வெற்றிச் செல்வன், ருத்ரன் இயக்குகிறார்.
இயக்குனர் அவதாரம் எடுக்கும் நயன்!
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், நயன், ஆர்யா, டாப்ஸி நடிக்கும் படம் சத்தமில்லாமல் வளர்ந்து
பாலிவுட் நடிகர் தாரா சிங் மாரடைப்பால் மரணம்
பிரபல பாலிவுட் நடிகர் தாரா சிங் மும்பையில் உள்ள தனது வீட்டில் இன்று

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...