 | கோயில்களை விட கழிப்பறைகள் தேவை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வீடு முற்றுகை |
கோயில்களைவிட கழிப்பறைகள்தான் நாட்டுக்கு அதிகம் தேவை என்று கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் |
 | என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை: வதேரா |
அரவிந்த் கேஜரிவால், பிரசாந்த் பூஷண் ஆகியோர் என்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை; |
 | ஒடிசாவில் மின்சாரம் தாக்கி 4 யானைகள் சாவு |
மின்சாரம் தாக்கி 4 யானைகள் பலியானதில் தந்தம் திருடும் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் |
 | அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி |
இந்தியப் போர்க்கப்பலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை ஏவப்பட்ட இந்திய-ரஷியக் கூட்டுத் தயாரிப்பில் உருவான |
 | டி.எல்.எஃப் விளக்கம்; "பாதி உண்மை, பாதி பொய்'' - அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து |
ராபர்ட் வதேரா மீதான ஊழல் புகார்பற்றி டி.எல்.எஃப் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் பாதி |
 | மனைவியுடன் தகராறு: சிங்கத்துக்கு முன் பாய்ந்தவரின் நிலைமை கவலைக்கிடம் |
மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் வெறுப்படைந்து, வனவிலங்குகள் பூங்காவுக்கு வந்த ஒருவர் அங்கிருந்த சிங்கங்களுக்கு |
 | ரகசிய கூட்டம் நடத்தியதாக பெண் உள்பட 13 பேர் கைது |
சென்னையில் ரகசிய கூட்டம் நடத்தி சதி திட்டம் தீட்டியதாக பெண் உள்பட 13 |
 | மத்திய அமைச்சர் அழகிரி மருமகளிடம் போலீஸ் விசாரணை |
கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டதாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி பங்குதாரராக |
 | கூடங்குளம் அணுமின் நிலையம் இன்று கடல் வழியாக முற்றுகை |
கூடங்குளம் அணு மின் நிலையத்தை போராட்டக் குழுவினர் இன்று கடல் வழியாக படகுகளில் |
 | 20 ஓவர் கிரிக்கெட்: - வெஸ்ட் இண்டீஸ் அணி உலக சாம்பியன் |
கொழும்பில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இலங்கையை தோற்கடித்து |
 | அண்ணனை கொன்ற தம்பி படுகொலை : பழி தீர்த்தார் அண்ணி |
கடலூர் அருகே உள்ள வழிசோதனைபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (32). விவசாயி. இவரது |
 | பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தீக்குளித்து சாவு |
அரியானா மாநிலத்தில் 16 வயது சிறுமியை 2 வாலிபர்கள் பலாத்காரம் செய்தனர். அவமானம் |
 | எஸ்.எம்.கிருஷ்ணாவை டிஸ்மிஸ் செய்யுங்கள்... ராமதாஸ் கோரிக்கை |
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கர்நாடக அணைகளில் தேவைக்கு |
 | தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதை நிறுத்த சொல்லுங்கள்!: பிரதமருக்கு எஸ்.எம்.கிருஷ்ணா கடிதம் |
தமிழகத்துக்கு மேலும் காவிரி நீர் விடுவதை நிறுத்தும்படி சொல்லுங்கள் என்று, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு |
 | கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டது |
நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை 7.25 மணிக்கு கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் |
 | பாம்பு கடித்த பெண் தாய்ப்பால் கொடுத்ததால் குழுந்தை பலியானது |
பாம்பு கடித்த பெண், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததால், விஷம் பரவி, குழந்தை பரிதாபமாக |
 | வெறிநாய் கடித்து குதறி சிறுமி சாவு |
திண்டுக்கல்லில், வெறிநாய் கடித்து குதறி சிறுமி பலியான சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி |
 | பெண் வெட்டிக் கொலை - கள்ளக் காதலன் கைது |
நாகர்கோவில் அருகே, வீட்டில் தனியாக இருந்த பெண், வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், |
 | ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி சஸ்பெண்டு |
ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜுலுவை சஸ்பெண்டு செய்து சென்னை ஐகோர்ட்டு தலைமை |
 | திருப்பதி பட்டு அணிந்து திருவில்லியில் ஆண்டாள் காட்சி |
திருப்பதி கோயிலில் இருந்து அனுப்பி வைத்த மஞ்சள் நிற பட்டுப் புடவையை அணிந்து, |
 | கர்நாடகத்தில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு |
காவிரி நீரைத் தமிழகத்துக்கு திறந்து விடுவதைக் கண்டித்து, கர்நாடகத்தில் சனிக்கிழமை கன்னட அமைப்புகள் |
 | புதிய அமைச்சராக ப.மோகன் பதவி ஏற்றார் |
முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், புதிய அமைச்சராக ப.மோகன் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் |
 | முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது! |
செம்மண் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் எடுத்த வழக்கில் முன்னாள் அமைச்சர் |
 | 'வழக்கு எண் 18/9' படத்தில் நடித்த சிறுவன் 6 வருடங்களுக்கு பின் மீட்பு: டி.வி.யில் படம் பார்த்து பெற்றோர் கண்டுபிடித்தனர் |
'வழக்கு எண் 18/9' படத்தில் நடித்த அன்பு என்ற 12 வயது சிறுவனை |
 | சமையல் எரிவாயு விலை ரூ.11.42 உயர்வு! |
வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கக்கூடிய சமையல் கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 6 |
No comments:
Post a Comment